ரொம்ப சோகமான விஷயம்.....
தங்களோட சுயநலத்துக்காக பிள்ளையை விட்டுடுறாங்க.......
மீரா தைரியமா எடுத்திகிட்டா அந்த வாய்ப்பை......
மீரா அவளோட செய்கையால் எல்லோரையும் கவர்ந்துவிடுகிறாள்......
கடைக்குள்ளும் வந்தாச்சு.....
அர்ஜுன் வீட்டில் எல்லோரும் மீரா பக்கம் வந்துடுவாங்க போல.......
Last edited: