அச்சச்சோ என்ன இந்த வித்யா இப்படி பண்ணுறாங்க......
அவங்க சம்மதத்துக்காக கல்யாணம் பண்ணாமல் இருக்காங்க னு புரியலையா.......
இந்தம்மா தான் விட்டுட்டு போயாச்சே...... இன்னும் என்ன பொண்ணுன்னு உரிமை இவளுக்கு...... இதுக்கு மீனாட்ச்சியே பரவாயில்லை......
அடுத்தவங்க பிடிக்கலைனா ஆயிரம் சொல்வாங்க....... மீராவோட இத்தனை வருட பழக்கத்தில் இன்னுமா இவங்களுக்கு புரியலை அவளை பற்றி.......
சொல்லிட்டாங்களா ரெண்டு பேரும் சொல்லாமல் கொள்ளாமல் போக போறா