Very nice
நன்றிகள் மா
நன்றி மா
ம்ம்ம. தேவாவோட செயலுக்குப் பின்னால் மிகப்பெரிய காரணம் இருக்கும்மா.. யமுனா பாவம்தான் அவளோட நிலையை பற்றி யாருமே யோசிக்கலைNiraiyai thoondi viduvadhe Deva thaan piragu etharku Yamuna vai than thambiku thirumanam seithaal ippo aval vaazhkaiyum antharathil nikirathu Yamuna nilai thaan mikavum paavam kalyanam mudinthu muzhuvathum oru naal kuda aakavillai
யமுனாவை காப்பாத்தணும்னு நினைச்சதுல அவனுக்கு பிரச்சினையாகிடுச்சி...யமுனாவ காப்பாத்துனதுல தணலன் போலிஷ் ஸ்டேஷன் வரை போக வேண்டிய ஆகிடுச்சா
கங்கா கிட்ட காதலை சொல்ல போனவன் சொன்னானா இல்லையா
யமுனாவோட கை எழுத்து வேணும் என்று கூப்பிட வந்திருக்காங்க
தேவாவுக்கு இப்போ யார் மேல் கோவம் எங்க போறா ஒருவேளை யமுனா அம்மாவை பார்க்க போறாளோ
தாங்க்யூ சோ மச் சிஸ்Nice
ம்ம்ம்.. ஆமா தணலன் திரும்பி வந்திடணும் நிறை மற்றும் யமுனாவிற்காகஅருமையான பதிவு .யமுனா வேண்டுதல் பலிக்கவேண்டும்.