Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இல்லறம் துறவறமாகுமோ!! - 8

Advertisement

யமுனாவ காப்பாத்துனதுல தணலன் போலிஷ் ஸ்டேஷன் வரை போக வேண்டிய ஆகிடுச்சா 😱😱😱😱😱

கங்கா கிட்ட காதலை சொல்ல போனவன் சொன்னானா இல்லையா 🧐🧐🧐

யமுனாவோட கை எழுத்து வேணும் என்று கூப்பிட வந்திருக்காங்க 😡😡😡😡😡

தேவாவுக்கு இப்போ யார் மேல் கோவம் 🤭🤭🤭எங்க போறா ஒருவேளை யமுனா அம்மாவை பார்க்க போறாளோ😣😣😣😣😣
 
Niraiyai thoondi viduvadhe Deva thaan piragu etharku Yamuna vai than thambiku thirumanam seithaal ippo aval vaazhkaiyum antharathil nikirathu Yamuna nilai thaan mikavum paavam kalyanam mudinthu muzhuvathum oru naal kuda aakavillai
 
Niraiyai thoondi viduvadhe Deva thaan piragu etharku Yamuna vai than thambiku thirumanam seithaal ippo aval vaazhkaiyum antharathil nikirathu Yamuna nilai thaan mikavum paavam kalyanam mudinthu muzhuvathum oru naal kuda aakavillai
ம்ம்ம‌.‌ தேவாவோட செயலுக்குப் பின்னால் மிகப்பெரிய காரணம் இருக்கும்மா.. யமுனா பாவம்தான் அவளோட நிலையை பற்றி யாருமே யோசிக்கலை
 
யமுனாவ காப்பாத்துனதுல தணலன் போலிஷ் ஸ்டேஷன் வரை போக வேண்டிய ஆகிடுச்சா 😱😱😱😱😱

கங்கா கிட்ட காதலை சொல்ல போனவன் சொன்னானா இல்லையா 🧐🧐🧐

யமுனாவோட கை எழுத்து வேணும் என்று கூப்பிட வந்திருக்காங்க 😡😡😡😡😡


தேவாவுக்கு இப்போ யார் மேல் கோவம் 🤭🤭🤭எங்க போறா ஒருவேளை யமுனா அம்மாவை பார்க்க போறாளோ😣😣😣😣😣
யமுனாவை காப்பாத்தணும்னு நினைச்சதுல அவனுக்கு பிரச்சினையாகிடுச்சி...

அடுத்த எபியில் தெரிந்து விடும். காதலை சொன்னானா? இல்லையா ன்னு

யமுனா அம்மாதான் ஹாஸ்பிடலுக்கு வந்துட்டாங்களே. இந்தக்கதையோட ஒரு சின்ன டுவிஸ்ட் தான்...
 
Top