ஆராதனா சிஸ் நீங்க டைம் எடுத்தே வாங்க.
பிரகாஷ் & ஷாலினி ரெண்டு பேரும் வேற வேற plan ல பழகுறாங்க. பிரகாஷ் விடாக்கொண்டன்னா ஷாலினி கொடாக்கொண்டன் . பிரகாஷ் பொண்டாட்டின்னா சாலா தான்னா பின்ன என்ன டேஷ் க்கு இருக்குற காசு எல்லாம் ஷாலினிக்கு குடுத்த. வச்சிருக்க எல்லாத்தையும் ஷாலினிக்கு குடுத்தப்புறம் ஒன்னோட பொண்டாட்டி பிள்ளைகளை எத வச்சு பாப்ப. ஷாலினி ரொம்ப தெளிவு. கிடைக்குற வரை எல்லாத்தையும் அனுபவிச்சுடுறா. Including Prakash & cashஅட பொறம்போக்கு நாயே கொஞ்ச நாள் ஷாலினியை யூஸ் பண்ணிட்டு பிள்ளைங்க விவரம் தெரிய ஆரம்பிக்கும் போது அவளை கழட்டி விட்டுட்டு சாலா கூட சேர்ந்திடலாம் என்று திட்டம் போட்டுருக்க
ஷாலினி உனக்கு சீக்கிரம் அவனே ஆப்பு வச்சிடுவான் ஆனாலும் ஒரு டவுட் இவளை கழட்டி விடணும் என்று நினைக்கிறவன் எதுக்கு இவளுக்கு சொத்து எல்லாம் வாங்கி கொடுத்தான்
சாலா ஒரு டீயை வீணாக்கிட்டியே அவனுக்கு எல்லாம் இரக்கம் காட்டணுமா
அஜய் அப்பாவோட நடவடிக்கை பார்த்து இவனுக்கும் ஏதோ சந்தேகம் வந்திருக்கு சாலா மகன் கிட்ட சொல்லிட்டாளோ
இரண்டு வீட்டிலும் போட்டு கொடுக்கிறான் நீ என்ன நினைச்சாலும் இனி சாலா கிட்ட ஒன்னும் வேலைக்கு ஆகாது
சாலா இரண்டு குடும்பத்தையும் சமாளிச்சு தன் நிலையை எப்படி உயர்த்திக்க போறா
Correct appadidhan solluvangaஅஜய்யும் guess பண்ணி இருப்பானோ அவங்க அப்பா, ஷாலினி உறவு பற்றி.
பிரகாஷ் லீலைகளை சாலா, சுதாக்கிட்ட சொல்லும் இடத்தில் படிக்கவே முடியலை. உடம்பு கூசுது. ஷாலினி ஜென்மம் நல்ல பிறப்பு. நல்ல வளர்ப்பு. இவள பெத்த ஜென்மங்க தண்ணீர் தெளிஞ்சி.............விட்டுட்டாங்க.
சாலா கையில் இருக்கும் எவிடன்ஸ்ஸ, அவன பெத்தவங்க கிட்ட காட்டி காரித்துப்பனும். அப்போவும் அவன் வீட்டு ஆளுங்க சாலாவதான் குற்றம் சொல்லுங்க.
நீ அவன சரியா கவனிச்சு இருந்திருந்தா அவன் ஏன் வெளியில் தேடப்போறான்னு.