Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 6

Advertisement

மகன் அம்மாக்காக பேசுவது அருமை.
இன்னும் மனைவியின் ஒ்துக்கம் பிரிவு ஏன்னு புரியலையா பிரகாஷ்க்கு.
சாலா மதுரைக்கு போய் முடிந்தளவு தன்னை உயர்த்திக்கனும்.
 
சாலா தீர்க்கமான முடிவு எடுத்துட்டா.
அஜய் வாவ். சின்னப்பையனா இருந்தாலும்கூட அம்மான்னு நிக்கும்போது பெருமையா இருக்கு.
அதைய ஒவ்வொரு தாயும் ஏதாவது ஒரு இடத்துல சமயத்துல விதத்துல உணரும் போது அந்த ஃபீல் அமேசிங்கா இருக்கும்.

சுதா கிட்ட சாலா சொல்லற ஒவ்வொரு வார்த்தையும் மனசையே கூறுபோடுது.
புள்ளங்களுக்காக இருக்கப்போறேன்.
இந்த தீவட்டிதடியன் சாலாக்கு தெரிஞ்சா கால்ல வுழுந்து சரிபண்ணுவானாம் சைக்🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
உன்னைய நடுத்தெருவுல நிக்கவப்பா.
 
அட பொறம்போக்கு நாயே கொஞ்ச நாள் ஷாலினியை யூஸ் பண்ணிட்டு 🥶🥶🥶 பிள்ளைங்க விவரம் தெரிய ஆரம்பிக்கும் போது அவளை கழட்டி விட்டுட்டு சாலா கூட சேர்ந்திடலாம் என்று திட்டம் போட்டுருக்க😈😈😈😈😈😈😈😈😈

ஷாலினி 🤮 🤮 🤮 உனக்கு சீக்கிரம் அவனே ஆப்பு வச்சிடுவான் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 ஆனாலும் ஒரு டவுட் இவளை கழட்டி விடணும் என்று நினைக்கிறவன் எதுக்கு இவளுக்கு சொத்து எல்லாம் வாங்கி கொடுத்தான் 😖😖😖😖😖😖😖😖

சாலா ஒரு டீயை வீணாக்கிட்டியே 😣😣😣😣😃 அவனுக்கு எல்லாம் இரக்கம் காட்டணுமா 🥶🥶🥶🥶🥶

அஜய் 😎 😎 😎 அப்பாவோட நடவடிக்கை பார்த்து இவனுக்கும் ஏதோ சந்தேகம் வந்திருக்கு 😕😕😕சாலா மகன் கிட்ட சொல்லிட்டாளோ 🤔 🤔 🤔

இரண்டு வீட்டிலும் போட்டு கொடுக்கிறான் 😨😨😨😨நீ என்ன நினைச்சாலும் இனி சாலா கிட்ட ஒன்னும் வேலைக்கு ஆகாது 🤭🤭🤭🤭🤭🤭🤭

சாலா இரண்டு குடும்பத்தையும் சமாளிச்சு தன் நிலையை எப்படி உயர்த்திக்க போறா 🤔 🤔 🤔 🤔 🤔
பிரகாஷ் & ஷாலினி ரெண்டு பேரும் வேற வேற plan ல பழகுறாங்க. பிரகாஷ் விடாக்கொண்டன்னா ஷாலினி கொடாக்கொண்டன் . பிரகாஷ் பொண்டாட்டின்னா சாலா தான்னா பின்ன என்ன டேஷ் க்கு இருக்குற காசு எல்லாம் ஷாலினிக்கு குடுத்த. வச்சிருக்க எல்லாத்தையும் ஷாலினிக்கு குடுத்தப்புறம் ஒன்னோட பொண்டாட்டி பிள்ளைகளை எத வச்சு பாப்ப. ஷாலினி ரொம்ப தெளிவு. கிடைக்குற வரை எல்லாத்தையும் அனுபவிச்சுடுறா. Including Prakash & cash
 
Ajay seems to have some inkling of the things going on.Sala nalla vivekama thaan step edukkaraa.She has taken the right step.Drogam thantha vali oru pakkam na athoda pakka evidence pakkarathu amplifies the pain and disgust many times over.Sala is in a very strong wicket now . Evidence ellam irukku.Prakash is doomed now.Romba underestimate pannittaan
Shalini and Prakash pathi pesave aruvaruppaga irukku.Kedu ketta thanathula Prakash beats Shalini. Shalini mere kedu kettava apdina ivan (kedu kettavan) square
 
அஜய்யும் guess பண்ணி இருப்பானோ அவங்க அப்பா, ஷாலினி உறவு பற்றி.

பிரகாஷ் லீலைகளை சாலா, சுதாக்கிட்ட சொல்லும் இடத்தில் படிக்கவே முடியலை. உடம்பு கூசுது. 🤢ஷாலினி ஜென்மம் நல்ல பிறப்பு. நல்ல வளர்ப்பு. இவள பெத்த ஜென்மங்க தண்ணீர் தெளிஞ்சி.............விட்டுட்டாங்க.
சாலா கையில் இருக்கும் எவிடன்ஸ்ஸ, அவன பெத்தவங்க கிட்ட காட்டி காரித்துப்பனும். அப்போவும் அவன் வீட்டு ஆளுங்க சாலாவதான் குற்றம் சொல்லுங்க.
நீ அவன சரியா கவனிச்சு இருந்திருந்தா அவன் ஏன் வெளியில் தேடப்போறான்னு. 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
Correct appadidhan solluvanga
 
Top