பிரகாஷ் நீ என்ன வார்த்தை சொல்லி இருக்க ஷாலினி அம்மா அப்பாகிட்ட...உனக்கும் ஒரு பிள்ளை இருக்குற என்ன இல்ல...
ஷாலினி கொஞ்சம் கூட பயமே இல்ல அசிங்கமும் இல்ல உனக்கு.... நட்ட நடு நாத்திரி அடுத்தவன் புருசனுக்கு போன் போடுற...
இது எப்படி தனி மனித சுதந்திரம் ஆகும்... கல்யாணம் கிற பந்ததுக்குள்ள இருக்கும் போது அதை மீறி வெளிய போன அதுக்கு தண்டனை கொடுக்கணும்... முறையா பிரியாமல் ரெட்டை மாட்டு வண்டி சவாரி ரல்லாம் சரி ஆகும்
ஷாலினி கொஞ்சம் கூட பயமே இல்ல அசிங்கமும் இல்ல உனக்கு.... நட்ட நடு நாத்திரி அடுத்தவன் புருசனுக்கு போன் போடுற...
இது எப்படி தனி மனித சுதந்திரம் ஆகும்... கல்யாணம் கிற பந்ததுக்குள்ள இருக்கும் போது அதை மீறி வெளிய போன அதுக்கு தண்டனை கொடுக்கணும்... முறையா பிரியாமல் ரெட்டை மாட்டு வண்டி சவாரி ரல்லாம் சரி ஆகும்