பிரகாஷ் அப்பா
சாலா சொன்ன கதையில் நாயகன் நாயகிய தவிக்க விட்டிருக்கான். வெளிநாட்டுல அரவணைக்க சொந்தங்களும் இல்லாத நிலையில் நாயகி தடம் மாறி போறா. அது சூழ்நிலை காரணமாகன்னு சொன்னாலும் சரியில்லை. தப்பு தான். ஆண் என்றால் சரி பெண் என்றால் தப்புன்னு இல்ல. யார் ஒழுக்கம் தவறுனாலும் தப்பு தான்.
இங்கே ஒரே வீட்டில் பொண்டாட்டி உடல்நலம் சரியில்லாமல் இருக்குற நிலையில் ஷாலினிய தேடிப் போயிருக்கான். இப்பவும் அவன் மேல் case இருக்குறப்ப ஷாலினிய யோசிக்கல. Caseல இருந்து வெளி வந்த உடனே அவளோட நினைப்பு வந்தா பின்ன ஏன் எனக்கு நீ தா முக்கியம் னு dialogue சொல்லணும். பிரகாஷ் இன்னும் திருந்தல.
சாலா குழந்தைகளுக்காக மட்டுமே caseஅ வாபஸ் வாங்கியிருக்காங்க. அவனைப் பத்தி யோசிக்க ஒண்ணும் இல்லன்னு ஒதுங்கிட்டாங்க. ஆனா அத அவன் இப்பவும் ஷாலினிக்காக use பண்ண பாக்குறான். நீ கால்ல விழுந்ததுக்காக ஒன்ன விடல. பிள்ளைகளுக்காக தா விட்டுருக்காங்க. இனியாவது திருந்தப் பாரு.
ஆனா ஊரறிய அவமானப்பட்டும் பிரகாஷ் & ஷாலினி........ தொடச்சிட்டு போற டேஷ்கள ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல
Last edited: