நீங்க சொன்ன உண்மை. ஒருத்தரை ஒருத்தர் காதல் செய்யும் போது அங்கன உடல்தேவைகளை தாண்டிய ஒரு புரிதல் தேவை இருக்கும்.அதுக்கு தான் நம்ம ஷாலினி இப்ப உதவப்போறா.
நிஜமா சொல்லறேங்க, என்னை பொறுத்தவரை ஷாலினியோட modern behaviour and அவளோட மணமுறிவால அவளுக்குள்ள எழக்கூடிய sexual relationship -கான ஏக்கம் (obsession) இதை exploit செய்து தன்னோட ஆசையை தீர்த்துக்கொண்டவன் தான் பிரகாஷ். இந்த மாதிரி நடுத்தர வயது பொறுக்கிகள்- துரோகிகள் ரொம்ப ரொம்ப dangerous persons.
எப்பேர்ப்பட்ட நல்ல மனைவி வாய்த்தாலும் இவனுக்கு சபலம் அடங்காதுன்னா இவனுக்கெல்லாம் நல்ல மனைவி எதுக்குங்க வாய்க்கணும். சாலாவுக்கு உடம்பு முடியலைன்னா உடனே இவன் இப்படி ஊர் மேயலாமா?
இந்த கேடுகெட்டவனுக்கு ஏதாவது நோய் வந்து இவனோட potential குறைந்திருந்தா அப்ப சாலா இப்படியா நடந்திருப்பா? அப்ப இவனுக்கு தன் மனைவி மேல இருப்பதுக்கு பெயர் என்ன -ஈரப்பா? காமமா? கண்டிப்பாக காதல் இல்லை. ஏன்னா அது உடற்தேவைகளை மிஞ்சி நிற்கும். Atleast ஆரம்ப காலக் கட்டத்தில் இல்லைன்னாலும் பிரகாஷ்-சாலா மாதிரி 17வருடங்கள் வாழ்ந்தவங்க கிட்ட அது இருக்கணும். அப்படி இருந்தால் தான் அந்த உறவுக்கு மதிப்பு.
So he doesn't deserve Sala anymore.
இனி இவனோட மீதி வாழ்க்கையில் இவன் ஷாலினியை 'maintain' பண்ணிக்கிட்டே தான் இருக்கணும். பாண்டியம்மா சுலோச்சனா எல்லாரும் எதிர்பார்க்கற புருஷனை வளைச்சு போட்டுக்கற திறமை அவ கிட்ட தான் இருக்கு. So இவனை இனி அவளே கவனிச்சுக்கட்டும். ஆனாலும் காலம் இப்படியே இருக்காது. ஷாலினி மாதிரி பொண்டாட்டிய திருப்தி செஞ்சு தன் கைவளைவுக்குள்ளே எத்தனை நாள் பிரகாஷால வெச்சுருக்க முடியுதுன்னு பார்ப்போம்.
சுலோச்சனா மட்டும் சாலாகிட்ட அவங்க பிள்ளைக்காக ஏதாவது குருட்டு நியாயம் பேசினாங்கன்னா, முதலில் அவங்க புருஷனுக்கு ஒரு set -up ready பண்ணி கொடுத்துட்டு வந்து நியாயம் பேச சொல்லணும்.
நானும் சாலா இனி பிரகாஷ் கூட wife relationship இருக்க கூடாதுன்னு நினைக்கிறேன். But, சாலா divorce குடுக்க கூடாது. எந்த sex காக ரெண்டு பேரும் சேர்ந்தாங்களோ அது சட்டப்படி second wife னு குடுக்க கூடாது. இன்னும் திருந்தாம ரெண்டு பேருக்கும் உறவு வேணும்னா illegal ஆ வே மத்தவங்க அருவெறுப்பான பார்வையில் தொடரட்டும்.அதுக்கு தான் நம்ம ஷாலினி இப்ப உதவப்போறா.
நிஜமா சொல்லறேங்க, என்னை பொறுத்தவரை ஷாலினியோட modern behaviour and அவளோட மணமுறிவால அவளுக்குள்ள எழக்கூடிய sexual relationship -கான ஏக்கம் (obsession) இதை exploit செய்து தன்னோட ஆசையை தீர்த்துக்கொண்டவன் தான் பிரகாஷ். இந்த மாதிரி நடுத்தர வயது பொறுக்கிகள்- துரோகிகள் ரொம்ப ரொம்ப dangerous persons.
எப்பேர்ப்பட்ட நல்ல மனைவி வாய்த்தாலும் இவனுக்கு சபலம் அடங்காதுன்னா இவனுக்கெல்லாம் நல்ல மனைவி எதுக்குங்க வாய்க்கணும். சாலாவுக்கு உடம்பு முடியலைன்னா உடனே இவன் இப்படி ஊர் மேயலாமா?
இந்த கேடுகெட்டவனுக்கு ஏதாவது நோய் வந்து இவனோட potential குறைந்திருந்தா அப்ப சாலா இப்படியா நடந்திருப்பா? அப்ப இவனுக்கு தன் மனைவி மேல இருப்பதுக்கு பெயர் என்ன -ஈரப்பா? காமமா? கண்டிப்பாக காதல் இல்லை. ஏன்னா அது உடற்தேவைகளை மிஞ்சி நிற்கும். Atleast ஆரம்ப காலக் கட்டத்தில் இல்லைன்னாலும் பிரகாஷ்-சாலா மாதிரி 17வருடங்கள் வாழ்ந்தவங்க கிட்ட அது இருக்கணும். அப்படி இருந்தால் தான் அந்த உறவுக்கு மதிப்பு.
So he doesn't deserve Sala anymore.
இனி இவனோட மீதி வாழ்க்கையில் இவன் ஷாலினியை 'maintain' பண்ணிக்கிட்டே தான் இருக்கணும். பாண்டியம்மா சுலோச்சனா எல்லாரும் எதிர்பார்க்கற புருஷனை வளைச்சு போட்டுக்கற திறமை அவ கிட்ட தான் இருக்கு. So இவனை இனி அவளே கவனிச்சுக்கட்டும். ஆனாலும் காலம் இப்படியே இருக்காது. ஷாலினி மாதிரி பொண்டாட்டிய திருப்தி செஞ்சு தன் கைவளைவுக்குள்ளே எத்தனை நாள் பிரகாஷால வெச்சுருக்க முடியுதுன்னு பார்ப்போம்.
சுலோச்சனா மட்டும் சாலாகிட்ட அவங்க பிள்ளைக்காக ஏதாவது குருட்டு நியாயம் பேசினாங்கன்னா, முதலில் அவங்க புருஷனுக்கு ஒரு set -up ready பண்ணி கொடுத்துட்டு வந்து நியாயம் பேச சொல்லணும்.
shalini ah prakash exploit panninaanu solra alavuku shalaini innocent kidaiyadhu sisஅதுக்கு தான் நம்ம ஷாலினி இப்ப உதவப்போறா.
நிஜமா சொல்லறேங்க, என்னை பொறுத்தவரை ஷாலினியோட modern behaviour and அவளோட மணமுறிவால அவளுக்குள்ள எழக்கூடிய sexual relationship -கான ஏக்கம் (obsession) இதை exploit செய்து தன்னோட ஆசையை தீர்த்துக்கொண்டவன் தான் பிரகாஷ். இந்த மாதிரி நடுத்தர வயது பொறுக்கிகள்- துரோகிகள் ரொம்ப ரொம்ப dangerous persons.
எப்பேர்ப்பட்ட நல்ல மனைவி வாய்த்தாலும் இவனுக்கு சபலம் அடங்காதுன்னா இவனுக்கெல்லாம் நல்ல மனைவி எதுக்குங்க வாய்க்கணும். சாலாவுக்கு உடம்பு முடியலைன்னா உடனே இவன் இப்படி ஊர் மேயலாமா?
இந்த கேடுகெட்டவனுக்கு ஏதாவது நோய் வந்து இவனோட potential குறைந்திருந்தா அப்ப சாலா இப்படியா நடந்திருப்பா? அப்ப இவனுக்கு தன் மனைவி மேல இருப்பதுக்கு பெயர் என்ன -ஈரப்பா? காமமா? கண்டிப்பாக காதல் இல்லை. ஏன்னா அது உடற்தேவைகளை மிஞ்சி நிற்கும். Atleast ஆரம்ப காலக் கட்டத்தில் இல்லைன்னாலும் பிரகாஷ்-சாலா மாதிரி 17வருடங்கள் வாழ்ந்தவங்க கிட்ட அது இருக்கணும். அப்படி இருந்தால் தான் அந்த உறவுக்கு மதிப்பு.
So he doesn't deserve Sala anymore.
இனி இவனோட மீதி வாழ்க்கையில் இவன் ஷாலினியை 'maintain' பண்ணிக்கிட்டே தான் இருக்கணும். பாண்டியம்மா சுலோச்சனா எல்லாரும் எதிர்பார்க்கற புருஷனை வளைச்சு போட்டுக்கற திறமை அவ கிட்ட தான் இருக்கு. So இவனை இனி அவளே கவனிச்சுக்கட்டும். ஆனாலும் காலம் இப்படியே இருக்காது. ஷாலினி மாதிரி பொண்டாட்டிய திருப்தி செஞ்சு தன் கைவளைவுக்குள்ளே எத்தனை நாள் பிரகாஷால வெச்சுருக்க முடியுதுன்னு பார்ப்போம்.
சுலோச்சனா மட்டும் சாலாகிட்ட அவங்க பிள்ளைக்காக ஏதாவது குருட்டு நியாயம் பேசினாங்கன்னா, முதலில் அவங்க புருஷனுக்கு ஒரு set -up ready பண்ணி கொடுத்துட்டு வந்து நியாயம் பேச சொல்லணும்.
Based on her body language, சாலாவுமே முடிவு எடுத்தாய்ற்றுதப்பு செஞ்சுட்டு காலில்
விழுந்துட்டா எல்லாம் சரியா
போயிடுமா
சாலா முடிவு என்ன
முடிவு எடுத்துட்டா மற்றவ
#justice for SalaShalini still didn’t understand she is a home wrecker… prakash also, totally selfish..
Vishalatchi- poor girl..
I have come across so many cases like this but no one feels guilty of their acts , atleast in the story Prakash is feeling guilty. Victim like Sala Will always portrayed as not efficient, we really need Sala to be with self dignity atleast in the story … Prakash and Shalini should be punished
normal woman cannot bear if her husband buys a kerchief for another woman, how can Sala would bear these situations…
Author please paathu pannunga
Justice for Sala
Thanks