ஆமா ஆமா எல்லாரும் போய் பாருங்கஅருமையான பதிவு
இமயா முக்கியமான வேலையை எங்க தூக்கி போட்ட...!!!
இந்த செல்வராணி என்ன பெரிய பிள்ளையை மட்டும் தான் பெத்துச்சா... சின்ன மகனை தவிட்டுக்கா வாங்குச்சு
முத்துவேல் பெருமாள் கோவிலில் போய் பாருங்க....18 வருடமாக சும்மாவே இல்லாதவன் செய்யற வேலையை![]()
நன்றி சகிஅடேங்கப்பா இந்த ராணிக்கு மருமவன் வாயத்திறந்தாதான் இதோட வாயி மூடுது. நிறைய பசங்க ஊதாரியா போறதுக்கு இந்தமாதிரி பொறுப்பில்லாத பெத்தவங்கதான் காரணம்.
எதே இந்த எருமைக்கு பதினேழு வயசு சின்னப்புள்ள கேக்குதோ?.
இமயம் ஹிமா சந்திப்பு பேசாம பேசிக்கிறது வாவ் வாவ்.
ரெண்டு பேரையும் எப்படியாவது பேச வெக்குனும்சின்ன பிரச்சினைக்கும் பொண்ணுங்களை பாதுகாக்கிறேன் என்று கோழை ஆக்காமல் அவங்களே கையாளட்டும் என்று இமயன் தங்கச்சிக்கு தைரியம் சொல்லி பிரச்சினைகளை அவங்களே எதிர் கொள்ள வைப்பது அருமை
இந்த செல்லாதராணிக்கு எவ்வளவு கொழுப்பு குழந்தைய போய் அந்த மலை குரங்குக்கு கட்டி வைக்க நினைக்கிறா
மருமகன் கிட்ட தைரியமா பொண்ணு கேட்க வேண்டிய தானே
நித்யா நீயும் உங்க அம்மாவும் இப்படி சேவகம் செஞ்சு கொடுத்தால் இந்த மூதேவி எப்படி மதிக்கும்
இமயனுக்கு மலைக்கு மேல் ஆயிரம் வேலை இருக்கு போல
காட்டுக்குள்ள தனியா இருக்க சிவன் கோயில் தான் பிடிக்குமா ஏன் அங்க தான் உங்க காதல் ஸ்டார்ட் ஆகிச்சு என்றா
இரண்டு பேர் மனசிலும் காதல் இருக்கு ஆனால் சொல்ல தயக்கம்![]()
கோத்து விடுவோம்ரெண்டு பேரும் பேச சந்தர்ப்பம்
கிடைக்குமா
தவிக்கறங்க
சிவன் கோவில் ரகசியம்
வெளிய வரனும்
செல்வராணிக்கு உடம்பு முழுக்க
கொழுப்பு
பாப்பாத்தி உங்க அம்மாவ
மருமகன் கிட்ட
கோர்த்து விட்டு இருக்கனும்
நன்றி சகிNice
இமயா நீ அவன அடிக்கும் போது செல்வராணியயும் ரெண்டு அடி போட்டு இருக்கணும்