Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரவோடு காயும் வெயிலே - நிறைவு

Advertisement

அருமையான கதை
நிறைவான பதிவு
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
நன்றி சகி மிக்க நன்றி ❤️❤️🙏🙏
 
பலவிதமான மனிதர்களை உள்ளடக்கிய, இயல்பான உரையாடல்கள் கொண்ட நல்ல கதை. மாயன், ஹிமாவோட காதல் நெகிழ்ச்சியா இருக்கு.:love::love::love:
இமயனின் வைராக்கியமான கடின உழைப்பும், மாணிக்கம், பஞ்சவர்ணத்தின் அனைவரையும் அரவணைத்து போகும் பாசமும், கவியரசனின் அடாவடியும், செல்வராணியின் சுயநலமான குணமும் நம்மை சுற்றி உள்ள மனிதர்களை கண் முன்ன கொண்டு வருது.
 
Top