அத்தியாயம் – 18.1 - Tamil Novels at TamilNovelWriters
அன்றோடு மூன்று நாட்கள் கடந்திருந்தது காவல் நிலையத்தில் நடந்த சம்பவங்கள் நிகழ்ந்தேறி. எவரிடமும் ஒரு வார்த்தை கூட அதை பற்றி வாய் மொழியவில்லை அவன். இன்று நடு இரவில் ஆள் அரவமற்ற ஒரு பாலத்தில் நின்று ஆனந்த கூத்தாடுகின்றான். “டேய் தண்ணி போடாமயே இந்த ஆட்டம் ஆடுறியேடா. கீழ இறங்கு” கௌதமின் காரில்...
tamilnovelwriters.com
அத்தியாயம் – 18.2 - Tamil Novels at TamilNovelWriters
“ம்ம்ம் நீ ரொம்ப ஆசை பட்டு கேட்டன்னு வேகமா ஓட்டுனேன் இல்லனா இவ்ளோ வேகமாலாம் ஓட்ட மாட்டேன்” “ஆமா கேக்கணும்னு நெனச்சேன் என்ன இது முகத்துல, கைல எல்லாம் அடி?” அந்த குண்டு கண்களில் கவலையை காணும் ஆவலுடன் அதை உன்னிப்பாக பார்க்கையில் தான் எதிர்பார்த்தது கிடைத்ததும் வந்ததே ஒரு மகிழ்ச்சி ஆதி றெக்கை...
tamilnovelwriters.com