ஹாய் மக்களே...
கதையை நல்லபடியா முடிச்சிட்டேன். கதை ஆரம்பத்துல நிறையா உணர்ச்சிகளை பைரவிக்கு கொடுக்கணும்னு நினைச்சேன் ஆனா அழுது வடியிற மாதிரி வேணாம்னு அப்டியே மாத்திட்டேன்?. மொத்தமா எப்படி வந்துருக்குன்னு தெரியல... நீங்க சொன்னா திருத்த வேண்டியதை திருத்திக்குவேன். என்னோட எழுத்துல குறை இருந்தாலும் தாராளமா சொல்லுங்க. உங்களோட கமெண்ட்ஸ் தான் என்ன மேல மேல சந்தோசமா எழுத வைக்கும்❤??.
கதையில் என்னோடு பயணித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்?.
கடந்த பதிவுக்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த உங்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் ? ? . தொடர்ந்து இதை போலவே ஆதரவு தாறுமாறு கேட்டுக்கொள்கிறேன்??.
ஆனந்தம் - 20.1
ஆனந்தம் - 20.2
ஆனந்தம் - 20.3
ஆனந்தம் - 20.4
எபிலாக் போடுறப்போ அடுத்த கதையோட வர்றேன் ❤
படிச்சிட்டு மறக்காம கமெண்ட் பண்ணிடுங்க... திருத்தங்கள் இருந்தால் நிச்சயம் திருத்திக்கொள்வேன். நிறை குறைகளை தாராளமாக பகிரலாம். நன்றி...
இணைந்திருங்கள் என் எழுத்தோடு✍
கதையை நல்லபடியா முடிச்சிட்டேன். கதை ஆரம்பத்துல நிறையா உணர்ச்சிகளை பைரவிக்கு கொடுக்கணும்னு நினைச்சேன் ஆனா அழுது வடியிற மாதிரி வேணாம்னு அப்டியே மாத்திட்டேன்?. மொத்தமா எப்படி வந்துருக்குன்னு தெரியல... நீங்க சொன்னா திருத்த வேண்டியதை திருத்திக்குவேன். என்னோட எழுத்துல குறை இருந்தாலும் தாராளமா சொல்லுங்க. உங்களோட கமெண்ட்ஸ் தான் என்ன மேல மேல சந்தோசமா எழுத வைக்கும்❤??.
கதையில் என்னோடு பயணித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்?.
கடந்த பதிவுக்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த உங்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் ? ? . தொடர்ந்து இதை போலவே ஆதரவு தாறுமாறு கேட்டுக்கொள்கிறேன்??.
ஆனந்தம் - 20.1
ஆனந்தம் - 20.2
ஆனந்தம் - 20.3
ஆனந்தம் - 20.4
எபிலாக் போடுறப்போ அடுத்த கதையோட வர்றேன் ❤
படிச்சிட்டு மறக்காம கமெண்ட் பண்ணிடுங்க... திருத்தங்கள் இருந்தால் நிச்சயம் திருத்திக்கொள்வேன். நிறை குறைகளை தாராளமாக பகிரலாம். நன்றி...
இணைந்திருங்கள் என் எழுத்தோடு✍
Last edited: