Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ29 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

தங்கை கல்யாணத்துக்கு அழகா வரணுமாம் அதுவும் அவங்களுக்கு கெளரவம் வேற என்மா புலுகுது இந்த மாதுரி நாய்

உண்மைதானே துளசி உனக்கு புடிச்ச நிறத்தை விட்டு மூர்த்திக்கு புடிச்ச நிறத்தையே எப்ப பாரு உடுத்துற அதன் உனக்கு புடிச்ச நிறத்தில் புடவை

அது எப்படி துளசி இவ்வளவு தைரியமா எனக்கும் தெரியும் உங்களுக்கும் தெரியும் சும்மா வேஷம் போடாதேன்னு சொல்லிட்டா செம போ

என்னது மூர்த்தி டெல்லி நட்சத்திர விடுதியில் விடியற் காலையில் நம்ப முடியல ஷோபா சகோதரி உண்மையாவே நீங்களா

இங்க துளசி கஷ்டம் அங்க மூர்த்தி சார்கு தெரிந்து இருக்கு அதான் மனிதன் ரயிலை தவிர்த்து வானூர்தில் வந்து விட்டான் வண்ணமயில் காண

என்னது மணிக்குத்தான் ராஜன் வீட்டுக்கு போறத திட்டமா மூர்த்தி சார் சீக்கிரம் போங்க அங்க அவள் பாவம்

சிங்கத்தில் கர்ஜனை ராஜன் இல்லத்தில் படிக்கும் போதே ஒரு கம்பிரம் வருது சோபா சகோதரி

ராஜாவுக்கு மக்கள் வழி விடுவது போல் மூர்த்திக்கு வழி அங்கு பின்னுறீங்க

அதுவும் ரிஷியை ஒரு எத்து எத்தி பத்துக்கோனு அனுப்பினா ஒரே அடிய அனுப்பிட்டேன்னு நினைப்பபுனு சொல்லும் பொது கற்பனை பண்ணி பார்த்தால் ரொம்ப கம்பிரம் மூர்த்தி சார்

மூர்த்தியை பாத்து மாதிரிக்கு அல்லு இல்ல அந்த பயம் இருக்கனும்

துளசி அரை & அவள் (மார்புக்கு ஒரு கை & வயிற்றி ஒரு கை) அலங்கோலம் பார்த்து பயந்துட்டேன் சகோதரி உங்க மேல கோவம் வந்தது அப்புறம் விஷயம் தெரிஞ்சி கோவம் போயிடுச்சி

அவளை விட அவன் அதிகம் நடுங்கி அழுதான் மனசு பாரமாக உணர்தேன் சகோதரி

அவளை பார்த்து ரிஷியா என்ற கேள்வி வந்த தோரணை ஏதொ சினிமா பாக்குற மாதிரி இருந்தது

உங்க கூடயே வச்சிப்பீங்களா இந்த வார்த்தை கேட்டு மூர்த்தி காலுக்கு அடியில் இருந்து பூமி நழுவுவது போல ஒரு ஆனந்த அதிர்ச்சி

இதுக்கு பேர் தன தீமையில் நன்மை போல

என்னது சத்தியானா இதை எதிர் பாக்கல அப்படி சொல்ல முடியாது மூர்த்தி வந்ததும் மாமி சொன்னார்களா இல்லையா என்ற ஆராய்ச்சி பண்ணலன்னு சொல்லலாம் ஆனாலும் சினிமா போலீஸ் னு நிரூபித்து விட்டார்

சத்தியன் மூர்த்தி நட்பு ஏற்கனவே அறிந்த ஒன்று

இங்க எல்லாம் சுபம்

ஊரில் என்ன வில்லங்கம் இழுத்து விட்டு இருக்காங்களோ

எப்பவுமே ஷோபா சகோதரியை நம்ப முடியாது கிராம் இனிப்பு தந்து அதன் சுவை நாக்கு உணரும் முன் ௧/௨ கிலோ கசப்பை அளித்து பயக்க பட்டவர்

என்ன வருதோ பாப்போம்

rasichu rasichu padichaen unga commenta.
story-oda varikku varikku comment... semma ???

adhu enna ரு கிராம் இனிப்பு? க/உ கிலோ கசப்பு?
1000000000000 (வெட்க படாம 0 சேர்த்துக்கோங்க) கி இனிப்பு... 1/4கிலோ கசப்பு-ன்னு எடுத்துக்கிறேன் :LOL::LOL::LOL:
 
rasichu rasichu padichaen unga commenta.
story-oda varikku varikku comment... semma ???

adhu enna ரு கிராம் இனிப்பு? க/உ கிலோ கசப்பு?
1000000000000 (வெட்க படாம 0 சேர்த்துக்கோங்க) கி இனிப்பு... 1/4கிலோ கசப்பு-ன்னு எடுத்துக்கிறேன் :LOL::LOL::LOL:

௫ கிராம் = 5 கிராம்
௧/௨ கிலோ = 1/2 கிலோ (500 கிராம் )

இங்கு சொல்ல வந்தது என்ன வென்றால் தங்கள் இனிப்பு எவ்வளவு தருகிறீரோ அது போல் 100 மடங்கு கசப்பு தருவீர் என்று

1014
 
Sarhyan Dan varuvan partha moorthy vandutane super Madhuri ku rendu adi kuduthu irukalam Murthy vittiye pa pombalaya adu pisasu, ingaye kalyanam pannitu kutitu poda, nice update Shobha dear thanks.
 
Top