Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ20_2 Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

அன்பான குடும்பத்தின் ஒரு அங்கம்..அவர்களின் விருப்பத்தை மீறி அவன் குட்டி பெண் மீதான நேசம்.... இதில் எது சாத்தியம்...
 
எத்தனை அழகான வீடு...


அன்பான உறவுகள்...

தங்கத்தின் அன்பு ...????
 
அக்கா பொண்ணு நந்தினியை மாமனுக்கு பேசுற ஆசை கொம்மைக்கு ஆனா அக்கா விருப்பம் என்னணு தெரியலையே..... நந்தினியை வேண்டாம்னு சொல்லுறதை காரணம் காட்டி மாசி வேற ஏதாவது வம்பு சேவானோ....

தங்கம் துளசி ரெண்டு பெரும் உங்களை விட்டுட்டு இருக்க மட்டுரங்க .... எப்படி சமாளிக்க போறீங்க மூர்த்தி sir

இதுல கோமல் தான் துளசினு தெரிஞ்சா என்ன ஆகும்... பாம்பே விஷயம் யாருக்கும் தெரியாது தானே தெரிய கூடாது கடவுளே
 
மூர்த்தியின் அழகான குடும்பத்தில் துளசியை ஏற்றுக்கொள்வார்களா. மூர்த்தியின் பாடு கஷ்டம்தான். சூப்பர் பதிவு சகி.
 
2 naal grama vaazhkkai appadiye kanla kondu vandhuteenga....
Ippadi oru family will fit so well for thulasi... but to make it happen... murthy thalaiyaala thanni kudikkanum polave...
 
Top