பாடலில் பின்னிசை அழகு தான்
எனினும்
ஆர்வம் தூண்டி நொடிகள் திருடும்
முன்னிசை பேரழகு ......
இருதுருவங்கள் ....
இணைகையில் சிதறும்..
ஒளிப்பேழை போல்.....
இரு பெயர்கள்.....
இணைகையில் தோன்றும்
மெல்லிசை ஒலிநயம் போல்..
புதுபரிமாணம் .. காணும்
நாளின் ஒவ்வொரு நொடியும்
புரியா புதிர் போல
இவ்வாழ்வும் .....பேரழகு தான்....
எனினும்
ஆர்வம் தூண்டி நொடிகள் திருடும்
முன்னிசை பேரழகு ......
இருதுருவங்கள் ....
இணைகையில் சிதறும்..
ஒளிப்பேழை போல்.....
இரு பெயர்கள்.....
இணைகையில் தோன்றும்
மெல்லிசை ஒலிநயம் போல்..
புதுபரிமாணம் .. காணும்
நாளின் ஒவ்வொரு நொடியும்
புரியா புதிர் போல
இவ்வாழ்வும் .....பேரழகு தான்....