விக்ரம் பூவிதழை ஜெர்மனியில் பார்த்து, மெதுவே நெருங்கி பழகி காதலை சொல்லத்தானே நினைத்திருந்தான். அவன் தில்லாலங்கடி வேலை செய்தாலும் அவன் காதல் உண்மைதான் . ஆனால் இவள் எப்படி ஜெர்மனியில் அவனை பார்த்த முதல் நாளே இப்படி நடந்து கொண்டாள் ; ஜுரம் , மயக்கம் என்றாலும் ஏற்பதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. இவள் எப்படி தனியே ஜெர்மன் வேலைக்கு போனாள் ?