நன்றி தோழி...
நன்றி தோழி....Nice update.Poor Kayal
ம்ம்....கோபம் கண்ணை மறைத்துவிட்டது....நன்றி தோழி....Nice update ?❤
சத்யாவை காதல் கணவன் என்றே சொல்ல தோன்றவில்லை.
அவளோடு போனிலும் பேசல, நேரிலும் அவ பேசுவதை கேட்கல, மாமனார் வீட்டினுள் வரல. அப்படியே ரோடில் விட்டுட்டு போறானே
ம்ம்ம்...ஆமாம்...நன்றி தோழி.....Pavam kayal????