சரோஜா என்ன மாதிரி மனுஷி இவங்க.. கொஞ்சம் கூட யார் மேலயும் பாசம் இல்லை... உறவுன்னு யாரையும் மதிக்கல.. பையன்னு கூட நினைக்காம அவன்கிட்ட எவ்ளோ காசு சுரண்ட முடியும்னே இருக்காங்க.. நன்றி உணர்ச்சி கூட இல்லாம நாத்தனார் குடும்பத்தை கேவலமா பேசுறாங்க.. மொத்தத்துல தமிழ் தான் ரொம்ப பாவம்... இதுல இவங்க கல்யாணம் பண்ணி வச்சுட்டாலும்.. ?