Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! ~ சித்தம் 24

Advertisement

TNWContestWriter047

Well-known member
Member
ஹாய் ஹாய் ஹாய்
? இனிய காலை வணக்கம்? இந்த நாள் இனிய நாளாகட்டும் ?
தாமதத்திற்கு மன்னிக்கவும்.. காலையில் தலைவலி காரணமாக தாமதமாக எழுந்ததால் நேரே கிட்சன் சென்று சமைக்க தான் நேரம் இருந்தது.. பையனை ஸ்கூலுக்கும், கணவரை ஆபீஸ்க்கும் அனுப்பிவிட்டு பத்து மணிக்கு மேல தான் லேப்டாப் எடுக்க முடிந்தது.. அப்புறம் ஸ்பெல் செக் செய்துட்டு அப்டேட் போடுறேன்..
'அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்!' கதையின் அடுத்த அத்தியாயம்(24) இதோ:
சித்தம் 24.1
சித்தம் 24.2
சித்தம் 24.3
சித்தம் 24.4
உங்கள் கருத்துக்களை கூறவும்..........
 
காதலைச் சொல்லியதை
காதல் மனைவி கண்டு விட்டாள்
படிப்புக்கு இடையூறு இல்லாமல்
பக்குவமாய் காதல் செய்யும்
காதல் ஜோடிகள் ஜெய் ? ஆத்மி

ஆழ் மனதில் பதிந்த
ஆயிரம் கேள்விகளை
ஆறுதலாய் அமர்ந்து
அரவணைத்து எடுத்துச் சொல்லும் சத்யா...
அங்கிள் என்று ஆரம்பித்து
அவரின் மகளின் நிலையை
அமைதியாக எடுத்துக் கூறி _ தன்
காதலையும் சொல்லி
கோபத்தையும் குறைத்து
மாமா என்ற வார்த்தையில்
உறவாகி சத்யா பலே
கில்லாடி????????
கூட்டை விட்டு வெளியே வரும்
சம்யு? சத்யாவின்
காதலை புரிந்து கொள்வாளா???????????
 
காதலைச் சொல்லியதை
காதல் மனைவி கண்டு விட்டாள்
படிப்புக்கு இடையூறு இல்லாமல்
பக்குவமாய் காதல் செய்யும்
காதல் ஜோடிகள் ஜெய் ? ஆத்மி

ஆழ் மனதில் பதிந்த
ஆயிரம் கேள்விகளை
ஆறுதலாய் அமர்ந்து
அரவணைத்து எடுத்துச் சொல்லும் சத்யா...
அங்கிள் என்று ஆரம்பித்து
அவரின் மகளின் நிலையை
அமைதியாக எடுத்துக் கூறி _ தன்
காதலையும் சொல்லி
கோபத்தையும் குறைத்து
மாமா என்ற வார்த்தையில்
உறவாகி சத்யா பலே
கில்லாடி????????
கூட்டை விட்டு வெளியே வரும்
சம்யு? சத்யாவின்
காதலை புரிந்து கொள்வாளா???????????
வாவ்.. வாவ்.. செம சிஸ்.. மிக்க மிக்க நன்றி
?
?
?
?

கண்டிப்பா புரிந்து கொள்வாள்.. இப்போ அவள் நம்பும் நபர் அவன் ஒருவனே.. நம்பிக்கைக்கு அடித்தளம் அமைத்தது அவன் கூறி கதை தான் என்றாலும் கௌன்சிலிங் பிறகு தெளிந்த நிலையில் இருக்கும் போது பக்குவமாய் எடுத்து கூறினாள் அதையுமே புரிந்து கொள்வாள்..
 
Top