Nice epi
மிக்க நெழிச்சியாக இருக்கிறது இந்த தருணம் ?? அம்முவை உங்களுக்கு பிடித்ததில் மழிச்சி , உங்கள் மேலான கருத்துக்கும் பாரதியின் இந்த அழகான கவிதை(பாடல் )க்கும் நன்றி தோழி ???இந்த பாட்டு அம்முக்காக
Nice epi
புரிந்தும் புரியாத குழந்தை அம்மு
பிள்ளைகளுடன் பிள்ளையாக
படுத்துறங்கும் அழகை ரசிக்க
பாவையை ஏந்தி செல்லும் வருண்....
பிரிந்து செல்ல வேண்டும் வருண்
பழி வாங்க துடிக்கும் பாட்டி....
பதறுது மனது.....
பழைய நினைவுகள்
சில நேரங்களில்
சிறு பிள்ளைகளாகவே இருந்திருக்கலாம்...
பாட்டு பாடிக்கொண்டு
பறவைகள் போல
பறந்து இருந்திருக்கலாம்......
Intha kelaviyum marumakalum Enna Panna pogutho???rail vandi super????ipove poriya???
நன்றி தோழிஅருமை