“விஷ்ணு”ப்ரியாவின் யார்? யார்? யார்? என்ற கேள்விக்கு தன் பெயரிலேயே பதில் இருக்கிறது என்று அவருக்குப் புரியவில்லையேவில்லனை காணோமே சாரி
விஷ்ணுவை காணோமே .....
பழி வாங்கிவிட்டு
பறந்து செல்ல
பாக்குது பறவை.....
வேட்டைக்காரன் வீரா
வலையில் சிக்கிய பறவை
வாய்ப்பு இல்ல ராஜா
விலகிப் போக முடியாது.....
வாம்மா சேர்ந்தே பறக்கலாம்....
....
அப்படியா? பார்க்கலாம்“விஷ்ணு”ப்ரியாவின் யார்? யார்? யார்? என்ற கேள்விக்கு தன் பெயரிலேயே பதில் இருக்கிறது என்று அவருக்குப் புரியவில்லையே
மிக்க நன்றி சகோதரிNice