தொடர்ந்து வாசியுங்கள். உண்மை நிலை புரிபடும்.எனக்கு ஒரு சந்தேகம் இந்த விஷ்ணுபிரியா உண்மையிலேயே அருணாசலம் மனைவியின் தங்கையா அல்லது தங்கையின் பெயரில் வாழும் அருணாசலம் மனைவியா.. எனக்கு தோணிச்சு.. ஆனா எழுத்தாளர் என்ன சொல்லுவார் தெரியலியே..
இப்போது விஷ்ணுபிரியா கூறுவதை சரியான கண்ணோட்டத்தில் தேவா பார்ப்பாளா அல்லது அதையும் வதந்தி என்று ஒதுக்குவாளா?
அருணாசலம் அவராக தனியாக தங்க எண்ணியதை எல்லாரும் யமுனா செய்த சதி என்று நினைப்பது தெரிந்தால் அவள் என்ன எண்ணுவாள்
மிக்க நன்றி சகோதரி