Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அக்னி தீர்த்தம் 19

Advertisement

இந்த இடத்தில விஷ்ணுபிரியா எனக்கு உயர்ந்த உள்ளமாக தெரிகிறார்.

பெற்ற தகப்பன் மனைவியின் உயிருக்காக சிசுவை அழிக்க நினைத்து இருப்பாரோ.. ஆனாலும் மகள் மேல் கொஞ்சமேனும் பாசம் இல்லாமல் போகுமா

அந்த பேச்சு பேசியவள் பாண்டியின் அருகாமைக்கு ஏங்குகிறா.. ஆனால் ஆசை, அன்பு இல்லையாம்..
 
இந்த இடத்தில விஷ்ணுபிரியா எனக்கு உயர்ந்த உள்ளமாக தெரிகிறார்.

பெற்ற தகப்பன் மனைவியின் உயிருக்காக சிசுவை அழிக்க நினைத்து இருப்பாரோ.. ஆனாலும் மகள் மேல் கொஞ்சமேனும் பாசம் இல்லாமல் போகுமா

அந்த பேச்சு பேசியவள் பாண்டியின் அருகாமைக்கு ஏங்குகிறா.. ஆனால் ஆசை, அன்பு இல்லையாம்..
மிக்க நன்றி சகோதரி
 
சூப்பர் எபி. மகள் இருக்குறது அருணாசலத்துக்கு தெரியாதா
 
Top