Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

pozhuthu

Advertisement

  1. S

    பொழுது 1

    அம்பாசமுதிரம் – அகஸ்தியர் பட்டி – பாபநாச எல்லையோரம் ஒரு பொன் மாலை பொழுதினிலே, கதிரவன் தன் கதிர்களை உள்ளடக்கி கொண்டிருந்தது. பறவைகள் தங்கள் கூட்டை நோக்கி பறந்து கொண்டிருந்தன. மெல்ல மேகங்கள் எல்லாம் ஒன்று திரண்டு கருப்பு மை பூசியது போல் காட்சியளிக்க ஆரம்பித்தது. சிறு சிறு மழை துளிகள் விழ...
Top