எங்கோ பிறந்தாய் நீ..
என்னுள் நிறைந்தாய் நீ..
இங்கே உயிரில்லா உடல் போல்
உருகுகிறேன் நான்....
இதோ வந்துவிட்டேன்
உன்னைத் தேடி.....
########$$$$#######
உன்னைத் தேடி
அர்ஜுனுடைய தாத்தா மாணிக்கவாசகம் கைத்தடி சகிதமாக மரகதம் பாட்டி பின் தொடர வெளியே வந்தார்.
" அந்த பெண்ணிடம் அப்படி என்ன தான் சொக்கு...