சுற்றி எங்கிலும் பல அடுக்குகளை கொண்ட கட்டிங்களே தெரிய மென்மேலும் அதை உயர்த்தி கொண்டு இருந்தனர் கட்டிட தொழிலாளர்கள்..!!! கண்ணுக்கு சிறு புள்ளியாய் தெரியும் சிறு தொழிலாளர்களை கூட கனகச்சிதமாக கூர்ந்து கவனித்து அவர்களை வாட்டி எடுத்து கொண்டு இருந்தான் ஆரூத் என்கிற ஆரூத் நிகிலன்..!!
அண்ணா இங்க என்ன...