Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

love & romance

Advertisement

  1. Bookeluthaporen

    ஆனந்தபைரவி - 7

    ஹாய் மக்களே... கடந்த பதிவுக்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த உங்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் ? ? . தொடர்ந்து இதை போலவே ஆதரவு தாறுமாறு கேட்டுக்கொள்கிறேன்??. ஒரு வாரம் பயங்கரமான கண்ணு வலி, அதோடேயே இந்த சாப்டர் எழுதி போட்ருக்கேன். லேட்டா அணத்துக்கான ரீசனும் அது தான்...
  2. Bookeluthaporen

    ஆனந்தபைரவி - 6

    ஹாய் மக்களே... கடந்த பதிவுக்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த உங்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் ? ? . தொடர்ந்து இதை போலவே ஆதரவு தாறுமாறு கேட்டுக்கொள்கிறேன்??. ஆனந்தம் - 6.1 ஆனந்தம் - 6.2 படிச்சிட்டு மறக்காம கமெண்ட் பண்ணிடுங்க... திருத்தங்கள் இருந்தால் நிச்சயம்...
  3. Bookeluthaporen

    ஆனந்தபைரவி - 5

    ஹாய் மக்களே... கடந்த பதிவுக்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த உங்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் ? ? . தொடர்ந்து இதை போலவே ஆதரவு தாறுமாறு கேட்டுக்கொள்கிறேன்??. பதிவு தாமதமாகிடுச்சு மன்னிச்சிடுங்க ஆனந்தம் - 5.1 ஆனந்தம் - 5.2 படிச்சிட்டு மறக்காம கமெண்ட் பண்ணிடுங்க...
  4. Bookeluthaporen

    டிங் டாங் காதல் - 19

    ஹாய் மக்களே... கடந்த பதிவுக்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த உங்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் ? ? . தொடர்ந்து இதை போலவே ஆதரவு தாறுமாறு கேட்டுக்கொள்கிறேன்??. டிங் டாங் - 19.1 டிங் டாங் - 19.2 படிச்சிட்டு மறக்காம கமெண்ட் பண்ணிடுங்க... திருத்தங்கள் இருந்தால் நிச்சயம்...
  5. H

    தருதரன் - பாகம் 5

    ஒருவழியாக! தான் மீட்க வந்த அனைத்தும் மீட்டுவிட்ட நிலையில் திரும்பி அந்த காட்டிற்குள், அந்த புதர்களுக்கு அப்பால், அந்த நான்கு தூண்கள் ஒரு கூரை கொண்ட அந்த மண்டபத்தை அடைந்தான் தருதரன். சிலையின் தலையை முதலில் பொருத்தினான். பின்னர் அந்த இரண்டு மாலைகளையும் அவள் கழுத்தில் அணிவித்தான். அடுத்த நொடி...
  6. H

    தருதரன் - பாகம் 4

    எரிந்த மூத்தோனின் சாம்பலில் கொஞ்சத்தை தருதரன் தன் சுருக்கு பையில் சேமித்துக்கொண்டான். சிறுவனை திரும்பி பார்த்தான். சிறுவன் லேசாக புன்முறுவல் புரிந்தான். இருவரும் அவ்விடத்தை விட்டு புறப்பட்டனர். வழி நெடுகிலும் இருவரும் எவ்வொரு சம்பாஷனையும் இன்றி அமைதிக்கு வழி விட்டு நின்றனர். இருவருக்கும் இருவரை...
  7. H

    தருதரன் - பாகம் 3

    கண்களில் துளித்த கண்ணீரை துடைத்து எறிந்தான் அவன். "போகலாம் வா", என்றான் அருகில் இருந்த சிறுவனிடம். "அவ்வளவு தானா?", சிறுவன் நிமிர்ந்து பார்த்து கேட்டான். "இறந்தது உன் அண்ணன் தானே? ஒரு இரங்கல் கூட தெரிவிக்க மாட்டாயா?" "என்ன பிரயோஜனம்?", என்றான் தருதரன் அலட்சியமாக. "என்ன கேள்வி இது?" "அவன்...
  8. H

    தருதரன் - பாகம் 2

    மின்வெட்டை போல் திடீரென பாய்ந்தது அவ்வெளிச்சம். வெளிச்சம் வந்து மங்கியதில் ஏற்கனவே இருந்த கும் இருட்டு மேலும் 'கும்'மியது. இதுதான் சாவா? புவியில் அவ்வளவு ஆர்பாட்டம் இருக்க இங்கு எவ்வளவு அமைதி? அவன் அந்த அமைதியை ஆத்மார்த்தமாக உள்வாங்கிக் கொண்டான். தன் முன் யாரோ வருவதை உணர்ந்தான். நிமிர்ந்து...
  9. H

    தருதரன் - பாகம் 1

    சகாப்தன், வெளியே பதைபதைப்போடு காத்துக்கொண்டிருந்தான். அறைக்குள் ஓலமும் 'உஷ்'னமும் ஓரளவு அடங்கியிருந்தது. அவன் பரபரப்பு விண்ணை எட்டியது. சாரல் முடிந்து அமைதிக்கு பின் சடேரென சல சலவென்று பொழியும் மழைச்சாரல் போல் வந்தது அவ்வழுகுரல். எச்சில் மென்று, வாயில் படரி, உள்ளே விழுங்கி, தொண்டை அடைத்து...
  10. Ramya Anamika

    இம்சை காதலி - 6

    ? இம்சை காதலி - 6 ? ஹாய் கண்மணிஸ் உங்கள இம்சை பண்ண இம்சை காதலியோட வந்துட்டேன் இதோ அடுத்த அத்தியாயம் , இம்சை காதலி - 6 ?இம்சை தொடரும் ?
  11. Ramya Anamika

    இம்சை காதலி - 3

    ? இம்சை காதலி - 3 ? ஹாய் கண்மணிஸ் ... இம்சை காதலி உங்கள இம்சை பண்ண வந்துட்டாள் இதோ மூணாவது அத்தியாயம், இம்சை காதலி - 3 உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும், உங்கள் இம்சை தோழி, -ரம்யா அனாமிகா ? ?இம்சை தொடரும் ?
  12. Uma saravanan

    காதல் நீதானே காவலனே..! - 2

    காவல் 2: “சென்னைல எங்க போகணும்..?” என்றான் வருண்.லேசான தூக்கத்திற்கு சென்று விட்டாள் போலும்.சட்டென்று எழுந்த மாதிரி தோன்றியது அவனுக்கு. அவள் இடத்தின் பெயரைச் சொல்ல,மனதிற்குள் குறித்துக் கொண்டான் வருண்.சென்னையை நெருங்க நெருங்க, பேய் மழை பெய்து கொண்டிருந்தது. ‘என்ன மழை இப்படி வெளுத்து...
  13. Uma saravanan

    காதல் நீதானே காவலனே..! - 1

    காவல் 1: மழைகாலம்...அன்றும் மிதமான மழை பெய்து கொண்டிருந்தது.தொடர்ந்து விழுந்து கொண்டிருந்த மழைச்சாரல், மரம் செடிகளுக்கு புத்துணர்வையும், வேலைக்கு செல்லும் மக்களுக்கு சலிப்பையும் உண்டு பண்ணிக் கொண்டிருந்தது. மழைகாலங்களில் சூரியனின் உதவியையும், வெயில் காலங்களில் மழைமகளின் உதவியையும் நாடுவது மனித...
  14. Ramya Anamika

    கைதி-2

    ?கைதி-2? சிறையில் சிக்கித் தவிக்கும் கைதி எனை காக்க வருபவன் காவலனா??? ராவணனா??? "அண்ணா சாரி என்னால தான் இதெல்லாம்" என்றாள் மிருணா வருத்தமாக. "உன்னால்ல ஒன்னும் இல்லடா விடு பார்த்துக்கலாம்" என்றான் அமர் சமாதானமாக. "என்னாச்சு??? அமர்.... " என்று பதறி கலங்கிய கண்களுடன் கோதை (அமரின் அம்மா)...
  15. மதுரகாரி

    அத்தையவள் என் அன்னையவள்

    ஹாய் பிரண்ட்ஸ் இது இங்க என்னோட முதல் கதை படித்துவீட்டு ஆதரவு தாருங்க.... அத்தை மருமகனின் பாமிகுந்த கதையே இது.... தொடர்ந்து ஆதரவுங்கள்
  16. D

    Daisy maran's Neethaan Enthan Anthaathi

    வணக்கம் நட்புக்களே... நான் உங்கள் டெய்சி மாறன். நான்கு வருடமாக நாவல்கள் எழுதிகொண்டிருக்கிறேன். ஆனால் போட்டிக்கென்று எழுதுவது இதுதான் முதல் முறை. உங்களுடைய ஊக்கத்தையும், ஆதரவையும் எனக்கு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். என் கதையின் பெயர் "நீதான் எந்தன் அந்தாதி ...!" நன்றி...வணக்கம். நாவல்...
Top