ஜாடை சொல்லி தான் பாடி
அழைச்சேன் UD ஒன்னுதான்
போடு மல்லியே...
சாமத்தில வாம்மா யம்மா
UD ஒன்னு தாம்மா
கோவப்பட்டுப் பாத்தா
யம்மா வந்த வழி போறேன்
சந்தனம் கரைச்சிப் பூசனும்
உனக்கு வாசகர் அன்பு
மொத்தமும் உனக்கு
மல்லியே மல்லியே
UD ஒன்னு போடு நீ UD போட
தேடி வரும் நாளு எந்த நாளு
அழைச்சேன் UD ஒன்னுதான்
போடு மல்லியே...
சாமத்தில வாம்மா யம்மா
UD ஒன்னு தாம்மா
கோவப்பட்டுப் பாத்தா
யம்மா வந்த வழி போறேன்
சந்தனம் கரைச்சிப் பூசனும்
உனக்கு வாசகர் அன்பு
மொத்தமும் உனக்கு
மல்லியே மல்லியே
UD ஒன்னு போடு நீ UD போட
தேடி வரும் நாளு எந்த நாளு