ஹீரோ ஆர்மி கிட்ட நாலு திட்டு நாலு அடி வாங்காமல் ஹீரோயின் ஆர்மி வதங்கி போய் இருக்காங்க சீக்கிரம் வாங்க
யோவ் வந்தாச்சா?. சுடலை மாடசாமி அருள்வாக்கு சொல்லியிருக்காரு. அடுத்து ஈரோஸெல்லாம் சங்கரா சங்கரா ன்னு புதுக் கைலாசாவுக்கு போகப் போறாங்களாம். பட்டையும் உத்தராச்ச கொட்டையும் காவி கமண்டலத்தோட ரெடி