இல்லத்தில் இருந்து, வேறு சேலையைக் கட்டிக் கொண்டு செல்ல வேண்டும் என்பதால், அதற்கென்று வைத்திருந்ததை உடுத்திக் கொண்டாள் ஜனார்த்தினி. "குல தெய்வத்துக்கிட்ட இருந்து கொண்டு வந்த திருநீறு! எம் பிள்ளையை எதுவும் அண்டாமல், திருஷ்டியும் பிடிச்சிக்காம, எல்லாம் விலகி, நல்ல ஆரோக்கியத்தோட இருக்கனும்!" என்று...
www.tamilnovelwriters.com