வணக்கம் நண்பர்களே!
"33. என் புன்னகை மாயை இவள்!" - பதிவு செய்து விட்டேன்.
"33. என் புன்னகை மாயை இவள்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 33
பரோட்டாவின் சிறியப் பகுதியைப் பிய்த்து, குருமாவில் முக்கிய எடுத்து உண்ட ஜனார்த்தினியோ, ஏதோ தோன்ற நிமிர்ந்து பார்த்தாள். காவேரியின் விழிகள், தன்னிடம் இருக்கும் பரோட்டாவையும், அவளையும் மாறி மாறிப் பார்க்கவும், இவளுக்கு விஷயம் விளங்கி விட்டது. "இந்தா!" என்று திடிரென, ஜனார்த்தினிக்கு அருகில்...
www.tamilnovelwriters.com