Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
என்னப்பா பாட்டு கேட்டு யாரும் போடலை :unsure::unsure: ( ஒரு பாட்டுக்கா பஞ்சம் ஆயிருச்சு)
M
Mathithilak
முத்தம் முத்தம் முத்தமா
மூன்றாம் உலக யுத்தமா
ஆசை கலையின் உச்சமா
ஆயிரம் பாம்பு கொத்துமா

ஒற்றை முத்தத்தில் என்
ஒற்றை முத்தத்தில் உன்
உச்சந்தலையில் பித்தம் ஏறி ஆடினால்
அடைமழை மேகம் போல் ஒரு
இடைவெளி இல்லாமல் நான்
அள்ளித்தந்தால் இன்னும்
என்ன ஆகுவாய்
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
தென்றல் வந்து என்னைத்தொடும்,
ஆஹா சத்தமின்றி முத்தமிடும்
பகலே போய் விடு, இரவே பாய் கொடு
நிலவே பன்னீரை தூவி ஓய்வெடு

தென்றல் வந்து என்னைத்தொடும்,
ஆஹா சத்தமின்றி முத்தமிடும்
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா
என்ன சத்தம் இந்த நேரம் கதிரின் ஒளியா
கிளிகள் முத்தம் தருதா
அதனால் சத்தம் வருதா...அடடா...

கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே
கண்களில் ஏனந்தக் கண்ணீர் அது யாராலே
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
நான் கொடுத்ததை திருப்பி கொடுத்தா
முத்தமா கொடு அதா மொத்தமா கொடு
சின்ன கண்மணி உன் செல்ல கண்மணி
நான் கொடுத்ததை திருப்பி கொடுத்தா
முத்தமா கொடு அதா மொத்தமா கொடு
Top