பால் பாயாசம் = காரா பூந்தி போல சிறப்பான நண்பர்களுக்கு!
இதென்ன ஒரு உவமைன்னு கேட்காதீங்க. சாப்பிட்டணும்ன்னு தோணிச்சு. செஞ்சேன், அந்த நியாபகம் தான். காதல் கண்ட கணமே-வின் 8 வது பாகத்தை பதிவிட்டுள்ளேன். சூடான காப்பியோடு சுவாரஸ்யமாய் படியுங்கள்.
அன்பிற்கினிய பானுமதி ஜெயராமன், இலக்கிகார்த்தி, தாரணி மற்றும் இந்திராவுக்கு,
காதல் கண்ட கணமே-வின் 5 வது பாகத்தை பதிவிட்டுள்ளேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லவும்.
முதல் பாகத்திற்கு ஆதரவு தந்த நல்லுள்ளங்களுக்கு நன்றிகள். ‘காதல் கண்ட கணமே-வின் 2வது பாகத்தை இணைத்துள்ளேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
olunga heroin hausband yarunu sollitu enakku kulambuthu...