வணக்கம் தோழிகளே. என்றென்றும் நீயே நானாக வேண்டும் கதையின் அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். கதை முடிந்து விட்டது. படிக்காதவர்கள் , படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.இது என்னுடைய முதல் முயற்சி. மல்லிமேமிற்கும், சரயு சிஸ்ஸிற்கும் ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ். அவங்க வச்ச எபிலாக் போட்டியில் கலந்து கொண்டதால் தான், எனக்கு கதை எழுத ஆர்வம் வந்தது.