ஒரு வேண்டுகோள் ஷோபாமா. ராஜீவ ஆசைப்பட்டாலும் கௌதம்-வீர்-யசோ பத்தி தெரிஞ்சாலும் மனதார விட்டுகொடுப்பான் தான் . ஆனா அவனுக்கு இந்த ஏமாற்றமும் ஏன்? நல்ல பொண்ணா அவன் கூட சேர்த்துவிடுங்கப்பா.
யசோ கனவு நினைவாக வேண்டும். யாழி பேபி எப்பவும் போல க்யூட். குழந்தையில்லையா மனசுல இருக்கறத சரி,தப்பு, எல்லாருக்கும் நல்லதானு ஃபில்டர் பண்ணாம அழகா உள்ள மாறியே பேசிட்டா. இதெல்லாம் இருக்கறதால இந்த கௌதமும் - யசோவும் இன்னும் ஸ்டார்டிங் ட்ரபுள்ள இருக்காங்க. உணர்வுகளை அழகா கடத்தியிருக்கீங்க ஷோபாமா