Nirmala vandhachu
You r right sis. இப்ப சாப்டாம இருந்து baby க்கு ஏதாவது ஆனா என்ன பண்றது.சும்மா இருந்தவங்கிட்ட லவ் சொல்லிட்டு , நானே சொன்னாலும் விட்டுடாதிங்கனு அழுதுஆர்பார்ட்டம் பண்ணிட்டு, வேணானு சொல்லற....அப்பவும் இரண்டு பேரும் சேர்ந்து பிரச்சினை சரி பண்ணலாம்னாலும் வேண்டாம் என்பிரச்சினை நான் தான் பார்ப்பேனாஅவன் என்ன தான் பண்ணுவான்.......
அப்போ நீ செஞ்சதை இப்ப அவன் செய்யறான்....வேற வழி இல்லை.... அவனோட வலியிலிருந்து வெளி வர ஏதாவது பண்ணுமா....
ஒருத்தங்க இப்படி கண்ணீர் விட்டு கதறி அழறாங்க... ஆறுதல் சொல்லன்னாலும் பரவாயில்லை இப்படி சிரிச்சுட்டு போறாங்களேவர வர இந்த சைட்டுல என்ற ஆளுங்களோட நிலைமை ரொம்பவே பரிதாபமா போய்கிட்டு இருக்கு .
தொரை சபதம் வேற பண்ணுனான். அடுத்தவிசை பாத்தா இளான்னு பேரு சொன்னா பொண்டாட்டியாம் இவனுக்கு.
அந்த உறுதியோட கண்ணாலம் பண்ணிகிட்ட பக்கி பொழப்பு தனத்தைப் பாக்காம இன்னும் பழசையே நெனைச்சுகிட்டு ரிவஞ்சுங்கிற பேருல எதிர்காலத்தை பாழாக்குது.
இளா சாதாரணமா போயிட்டானான்னு கேக்குது பக்கி.
இளான்னா நாலு கொம்பு நாலு கண்ணு எட்டு கையோட இருக்கறவனாடா நீனு .
அதெப்படி டா தேடித்தேடி எல்லாம் லவ் பண்ண வேண்டியது அப்பறம் ஒருத்தருக்கு கஷ்டம் ன்னு சொன்னா புரிஞ்சுக்கிறதே இல்லை.
அப்பறம் அதுக்கு பேரு காதலாடா.
போங்க டா பொசகெட்ட பயலுகளா
வானம் ஃபுல்லா மேகம்
வைஸூ ஃபுல்லா ஜோகம்
View attachment 8204