Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 28

Advertisement

அதானே வீட்டுக்கு வாங்கன்னு அழகா வரவேத்துட்டு இப்ப இவனுக்கு தூக்கம், அதான் எழுப்பி விட்டுட்டா, ஆனா எழுந்து வந்ததும திருப்தியாம் ஹா ஹா ஹா..அக்மார்க் மனைவி.

தனம்மாட்ட சரண்யா பதில் கொடுத்து அந்தம்மா காண்டாகறது ஹா ஹா ஹா...

அம்மாட்ட தெளிவா சொன்னவனுக்கு சரண்யா சொல்றது புரியலையா. அன்ப தேடுறாளாம், கண்டுபிடிச்சு கொடு man.

இந்த சுகந்தி ம்மா இப்டி தான் இங்கைக்கும் அங்கைக்கும் மாத்தி மாத்தி பேசுவாங்க போல. சரண் அதுக்கு hurt ஆகிக்காம பதில் கொடுத்துட்டு போய்டனும்.
 
எட்டி நின்னா தீர்வு கிடைக்காது நீ பக்கத்தில் வந்தால் தான் தெரியும் 🤣🤗🤗😉🤣
ஓ அப்படியா விஷயம்.. 😂😂😂 தத்தி வெற்றி நெஸ்ட் எபில பாருங்க எப்புடி கலக்கறான்னு.. கதையே முடிய போகுது இப்போவாது ஹீரோக்கு சப்போர்ட் பண்ணி வைப்போம்.. 😁😁

அக்னி சிறகே எழுந்து வா..
மக்கு மண்டையா சீக்கிரம் தெளிஞ்சு வா..
உன் பொண்டாட்டிய புரிஞ்சி வா...
😉😉😉
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍 😍 😍
சுகந்தி கடைசிவரைக்கும் திருந்தவே திருந்தாது.
பிரியா உன்ற தங்கச்சி வாழ்க்கை நல்லா இருக்குன்னு வவுறு எறியாதே.
திவ்யா ஹாய் ஹலோ பார்ட்டி ஆகிட்டா.
ஏம்மா தனம் நெம்ப பாசத்தைப் புழியாதே. எங்களுக்கு ஷாக்காகுது.
அடேய் மக்கு வெற்றி கண்ணுல பேசறது புரியுது. ஆனா பொண்டாட்டி வாயில பேசறது புரியலையா?
இந்த அபியோட நம்பரை டெலிட் பண்ணுங்க. ரிஜக்ட்டு ஆன ஆளோட சேந்தவங்களையும் தான்.
 
Top