இந்த வீட்டுல சௌந்தர் முசுடு தான் எதுக்கெடுத்தாலும் கோபப்படுறான்.... . பெரிய அமரக் காதல்... சுந்தர் சூப்பர் நல்ல ஜாலியா பழகுறான்...
ஜனனி சூப்பரா கேட்டா.... மருமகள்கிட்ட உருகி பேசியே இவங்க பிள்ளை பண்ணுற தப்புக்கெல்லாம் சப்பை கட்டு காட்டுறாங்க பிரேமா... இவங்க புத்திமதி எல்லாம் பெரிய தம்பிக்கு சொல்ல வேண்டியது தானே...