Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 19.2

Advertisement

சரண்யா வேற மாதிரி
சும்மா அள்ள அள்ள குடுத்துட்டே
இருக்கா
அப்பா அம்மா கூட பிறந்த கழுதை
எத்தனை திமிரு
நல்லா வேணும்
பத்தலை இன்னும் கேக்கலாம்
தப்பே இல்லை

இனி மாமியார் வீட்டில்
இவ பேச்சு கேக்கும்
ஆசையா இருக்கு
 
சரண்யாக்கு வலிக்க, வலிக்க வாழ்க்கை கத்து கொடுத்திருக்கு..
அதை படிக்க படிக்க நிதர்சனம் புரியுது...

பிறந்த வீட்டுக்கு புரிய வச்சாச்சு..
இனி புகந்த வீடு இருக்கு
அங்கே என்ன என்ன வர போகுதோ...😞😞😞

இனியாவது, சரண்யா சந்தோசமா இருக்கட்டும் (y) (y) (y)
 
இந்த 19 அத்தியாயங்கள்ள சரண்யா வீட்ட படிச்சு "ச்சே என்ன இவங்க"ன்னு கேட்டது போக, இன்னைக்கு இவ நகை சீர்வரிசை ய மகன், பெரிய மகளுக்கு தூக்கி கொடுத்தத படிச்சதும் "என்ன ஒரு கேவலம்" னு தோணுது. ஆனா இத எதிர்பார்த்துருக்கனும்... சாப்பாடு விசயத்திலயே அப்டின்னும் போது நகை பொருட்கள் விசயத்துல எப்டி இருப்பாங்கன்னு..

எல்லா வீட்லயும் பிரச்சனை ன்னு வந்தா "பொண்ணு adjust பன்னி போ" ன்னு சேர்த்து வைக்கத்தான பார்ப்பாங்க.இவங்க குடும்பமே contrary. And இதுல திவ்யா pucca அண்ணி material தான். அவளோட செய்கைக்கு முழுக்க முழுக்க சரண்யா அம்மாப்பா தான் பொறுப்பு..

வெற்றி மாற்றம் நல்லா இருக்கு, மாமா க்கு சரியான பதில்... சரண்யா வெற்றி அம்மா க்கும் பதிலடி கொடுத்தா தான் எனக்கு நிம்மதியா இருக்கும்.
 
Top