Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 6

Advertisement

மாமியாராம் !!!மாமனாராம்!!!🫤🫤🫤🫤🫤🫤
அடேங்கப்பா ரொம்பவே பாசமழை பொழியுது.
ஸ்பை வச்சு சேதி எல்லாம் சேகரிக்க தெரிஞ்ச அப்பாடக்கருக்கு பெரியப்பன் மூலியமா வேற மாப்பிள்ளை பாக்கறாங்க கதிர்வேலன் மயிலு பேச்சை கேக்கக் கூடிய ஆளுன்னு தெரியாமையா இருக்கும். இப்ப வுட்டியே பொளோருன்னு ஒன்னு அதைய வூடேறிப் போயி லஷ்மி எனக்கு பேசுன பொண்ணுன்னு சொல்லி வூடால யாரும் வரக்கூடாது ன்னு சொல்லி குடுத்துட்டு வரவேண்டியதுதானே.😤😤😤😤😤😤
மொறைப் பொண்ணை வுட்டுதரமாட்டேனு சொல்லி மதுரைவீரன் குதிரைல போயி பொம்மிய தூக்குனமாதிரி தூக்கிருந்தா உன்னைய பாராட்டலாம். மதுரை மண்ணோட மகிமை அப்புடி.

அழகரூ அப்பாடக்கரே எப்ப பேசனுமோ பேசாம பேசக்கூடாத வாக்கியம் பேசக்கூடாத சமயத்துல பேசுன வென்று தான் டா . இனி மீனாட்சி இறங்கி தாண்டவம் பண்ணுவாங்க அப்ப பாக்கறேன் உன்ற பருப்பு எம்பூட்டு தூரம் வேகுதுன்னு🤨🤨🤨🤨🤨🤨🤨. சிக்கிதிக்கி திணறி போறதை பாக்க வெயிட்டிங் டா 😎😎😎😎😎😎😎
 
Top