Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ49 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி (இறுதி)

Advertisement

மனதுக்கு நெருக்கமான வரிகள் நிறைத்த ஆத்மார்த்தமான ஒரு கதை
பல இடங்களில் வார்த்தைப் பிரவாகம்
நீரோடையாய் அருவியாய் கடல் அலையாய் பரிமளித்திருந்தது
சில இடங்களில் கண்கள் பனித்தன
சில இடங்களில் கண்ணீரால் கன்னங்களைத் நனைத்தன

ஒரு நாவலை இத்தனை குறுகிய நாட்களில் படித்து முடித்ததில்லை
உணர்வுகளின் புதையலாய் படைத்த தங்களின் செம்புலம் சேர்ந்த நீர்த்துளி நினைவில் நிலைத்திருக்கும் தெவிட்டாத தேன்துளி??? வாழ்த்துக்கள் சகோதரி தங்களுக்கும் இக்கதையை படிக்கச் செய்த எனது அன்புத் தோழிக்கும் நன்றி நன்றி நன்றி ???
Thank you Anand for taking time from ur day to read this novel and share your thoughts.
Such sweer words ??
Thank you ??
 
கடவுளே .... இந்த கதை எனக்கு மறக்க முடியாததா மாறிட்டு...
மூர்த்தி சார், துளசி, கண்ணம்மா, மட்டுமில்லாம எல்லாரும் அவ்வளவு நெருக்கமாகிட்டாங்க .....
ஒவ்வொரு எபியும் பயத்தோட தான் படிக்க தொடங்குனேன்......கமன்ட்ஸ் வாசிச்சிட்டு வார அளவுக்கு பொறுமை இல்லை.....
நிறைய இடத்தில அழுதிட்டன்......
கடைசி எபி மூர்த்தி சார் நிலமை தான் எனக்கும்.... வேண்டிக்கிட்டே படிச்சேன்......
மிக மிக அருமையான கதை 😍😍😍......
 
கடவுளே .... இந்த கதை எனக்கு மறக்க முடியாததா மாறிட்டு...
மூர்த்தி சார், துளசி, கண்ணம்மா, மட்டுமில்லாம எல்லாரும் அவ்வளவு நெருக்கமாகிட்டாங்க .....
ஒவ்வொரு எபியும் பயத்தோட தான் படிக்க தொடங்குனேன்......கமன்ட்ஸ் வாசிச்சிட்டு வார அளவுக்கு பொறுமை இல்லை.....
நிறைய இடத்தில அழுதிட்டன்......
கடைசி எபி மூர்த்தி சார் நிலமை தான் எனக்கும்.... வேண்டிக்கிட்டே படிச்சேன்......
மிக மிக அருமையான கதை 😍😍😍......
Ippadi writing style kku taan nirmala summa thollai pannuven
Shobha ma eppo varuveengha nnu
@Shoba Kumaran
 
கடவுளே .... இந்த கதை எனக்கு மறக்க முடியாததா மாறிட்டு...
மூர்த்தி சார், துளசி, கண்ணம்மா, மட்டுமில்லாம எல்லாரும் அவ்வளவு நெருக்கமாகிட்டாங்க .....
ஒவ்வொரு எபியும் பயத்தோட தான் படிக்க தொடங்குனேன்......கமன்ட்ஸ் வாசிச்சிட்டு வார அளவுக்கு பொறுமை இல்லை.....
நிறைய இடத்தில அழுதிட்டன்......
கடைசி எபி மூர்த்தி சார் நிலமை தான் எனக்கும்.... வேண்டிக்கிட்டே படிச்சேன்......
மிக மிக அருமையான கதை 😍😍😍......
:love: :love: thanks Daneesha.
So happy to know you enjoyed(😜) the story😍😍
 
😍😍😍
நான் வாசிச்ச இவங்களோட முதல் இதை இது தான்......
வேறு கதைகள் இருந்தால் சொல்லுங்க மா 🤗🤗🤗.....
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
யாகாவார் ஆயினும் நா காக்க
இது ரெண்டும் இன்னும் mm site-la இருக்கு.

வா... காதோரம் காதல் சொல்ல
முடிவிலும் தொடரலாம்
இது ரெண்டும் இப்பொ... கிண்டில்+புக்ல மட்டும் தான்.
 
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
யாகாவார் ஆயினும் நா காக்க
இது ரெண்டும் இன்னும் mm site-la இருக்கு.

வா... காதோரம் காதல் சொல்ல
முடிவிலும் தொடரலாம்
இது ரெண்டும் இப்பொ... கிண்டில்+புக்ல மட்டும் தான்.
Thank you so much ma'am
 
Top