Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கற்பனைக்கு கரம் கொடுத்தவன் 23 1

Advertisement

அடேய் குரு 😬😬😬😬😬😬கற்பனைக்கு கரம் கொடுக்க முடியாதுன்னு கத்திக்கு கரம் கொடுக்க போயாச்சு நீயெல்லாம் ஹீரோவாடா..... உன்னோட தலையை ஏன் சுவத்துல முட்டிக்கிட்டு பேசமா போய் பூரி கட்டையால் நீயே அடிச்சிகோ 😤😤😤.ஒரு நிமிஷம் பக்குனு ஆகிடுச்சு இவனால பாவம் ஸ்ரீமதி எதாவது ஏடாகூடம் ஆகியிருந்தால் மேலும் அவளுக்கு தானே கஷ்டம்.

குரு ரொம்ப சொதப்புற கொஞ்சம் பொறுமையா போ ராசா 😒😒😒.
 
Last edited:
Top