சியாமளா திருந்தாத கேசு. அவ மவனே தான் செஞ்சது தப்புனு நினைச்சு வருத்தப்பட்டாலும், இது தன் பிள்ளை மேல மாப்பிள்ளை எப்படி கை வைக்கலாம்னு சண்டைக்கு போகுது. இந்த சியாமளாவ நம்பி அபி டெலிவரிக்கு வந்தானா அவள எப்படி கவனிக்குமோ,இந்த சியாமளா. அதுக்கு அபி அவ புருஷன் கூடவே இருக்கலாம்.