Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கன்னல் மொழி கவிதைகள் - 13

Advertisement

கருணையே இல்லாத கடவுள், அநியாயம் எல்லாமே எவ்வளவு தான் தாங்குவான் ஆகர்ஷன் 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺.

ஆகர்சன் கதறிய படியே கூறிய ஒவ்வொரு வார்த்தையும், ஏக்கங்களும், தவிப்புகளும், இயலாமையும் பார்க்கவே முடியலயே 🥺🥺🥺🥺🥺🥺🥺.

மனதார நேசித்த பிரத்யுவையும் பிரிய எவ்வளவு வலிக்கும் 🥺🥺🥺🥺🥺.


கெளரவ் நிலையாவது கொஞ்சம் பரவாயில்ல ஆனால் நம்ப ஆகர்ஷன் 😓😓😓😓😓😓😓😓😓.
ஆம். நீங்கள் சொல்வது போல் ஆகர்ஷன் எவ்வளவு தான் தாங்குவான் . நெஞ்சில் பாரம் ஏறுகிறது.
 
அருமை சரண்.
படிக்க படிக்க கண்களில் கண்ணீர்.
கெளரவ் கூட ok ஆகிடுவான் போல.......
ஆனால் ஆகர்ஷ்....... எப்படி மீண்டு வருவான்??
கௌசல்யா, பிரத்யு விட்டுட்டு அந்த sydney ல் இருந்துடுவானா??
முதலில் இந்த ராம்நாத் மனுஷதன்மையுடன் உணர்வாரா??
 
Top