Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 12

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew

ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கொள்ளை நிலா - 12 (1)
கொள்ளை நிலா - 12 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

பாலா ஒரு பக்கம் சூர்யா ஒரு பக்கம் னு ஆகிப்போச்சு.......

டேய் வெற்றி நீ செத்தடா....... கூடவே இருந்து குழி பறிச்சுட்டு என்ன கேள்வி கேட்குறடா சூர்யா கிட்ட........

அவன் பேசுறது சரி தான்....... அவங்க அப்பாவே கட்டிவச்சிருக்கார் அவன் கட்டிக்கிட்டான்..... அப்புறம் ஏன் அதையே பேசணும்......
எல்லாம் தெரிந்த கோபாலு தங்கச்சி கிட்ட ஆறுதல் சொல்லவேண்டியது தானே......
சூர்யா முடிவு சூப்பர்.......

இந்த அர்ச்சு ரொம்ப பண்ணுறாங்க...... அவங்களுக்கே பாலாவோடான கல்யாணம் பிடிக்கலையா??? அஸ்வினி அதுக்கு மேல......
எல்லாமே எட்ட இருக்கும் வரை தான்....... வீட்டுக்குள் உறவா வந்துட்டா விலகி தான் போறாங்க.......
இப்போ வெற்றிக்கும் மாறுதல் தெரிஞ்சாச்சு..... வீட்டு நிலைமை சரியில்லை........ உமா விஷயமும் தெரியும்........ வெற்றி கேட்டும் அர்ச்சு மறைச்சுட்டாங்க......
விஷயம் தெரிந்த கோபாலும் வெற்றியும் எதுவும் காட்டிக்காமல் இருக்காங்களே........ வெற்றி முடிவோட தான் கோபால் கல்யாணம் நடத்தியிருக்கார்...... அதன் அவன் உடனே ஓகே னு பாலா கிட்ட சொல்லிட்டான்......

சூர்யா பாலாவை அவள் போக்கில் விட்டாச்சு...... அக்கறையா பார்த்துக்குறான்...... அது ஒன்னு தான் நிம்மதி......

சூர்யா நிலைமை :LOL::LOL::LOL:
என்ன கொடுமை சார் :p:p:p

எங்கய்யா பிரச்சனைக்கு ஆதி காரணமான கோபாலு......
பையன் தூக்கம் வராமல் தவிக்கிறான்........ இவருக்கு ரெஸ்ட் கேட்குதா???

 
Last edited:
தெரிந்தவர் நன்கு அறிந்தவர்
பல கால நண்பராயினும்
உறவாய் மாறும் நேரம்..
மாற்றத்திற்கான நேரமின்றி போனால்
தடுமாறி தான் போகிறது தன் இயல்பும்
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா???.சூர்யா மறுத்தும் வலுகட்டாயமாக திருமணம் நடந்தது, திருமணத்துக்கு பின் சூர்யா நடந்து கொண்ட விதம் தவறு செய்து விட்டோமோ என மோகனா நினைக்க,பாலா,சூர்யா பேச்சை கேட்பதும்,சூர்யா அவளிடம் அனுசரணையாக நடந்து கொள்வது மோகனாவுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது????.

வெற்றிக்கு தீபாவளி பரிசு இருக்கா???.பாலா,வெற்றி பக்கத்துலே உட்கார்ந்து சாப்பிடறதுலே வெற்றி மேல கோபப்பட்டு என்ன பண்ண,சூர்யாக்கு புரிஞ்சது கூட வெற்றிக்கு புரியலையே??.

பாலா ஆம்லெட் கேட்கறா,அப்படின்னா அவளுக்கு கல்யாணத்துக்கு பிறகு அசைவம் சாப்பிடக் கூடாதுன்னு தெரியாதா???.மகள் ஆசைப்பட்டதை கூட செய்துதர இத்தனை யோசிக்க வேண்டியதா இருக்கேன்னு மோகனா நெனைக்கறார்????.

இவங்களே பொண்ண கேட்டு கல்யாணம் பண்ணிட்டு,பொண்ணு மூஞ்சிய திருப்பிட்டு போகுது, அர்ச்சும்மா,அர்ச்சுமாமியா மாறிடுச்சு,அர்ச்சு பேச்சில் உள்ள வித்தியாசம் வெற்றிக்கு புரிஞ்சிடுச்சு , சூர்யா ஏன் இந்த கல்யாணம் வேண்டாம்னு பிடிவாதமா இருந்தான்னு இப்போ புரியுது???.
மாமியார் வீட்டுக்கு சூர்யா போறது அத்தனை அதிர்ச்சியா அர்ச்சனாவுக்கு???.

பொண்ணு போனதும் இன்னொருத்தியை எப்படி கட்டலாம்னு சூர்யாவை,உமா சட்டைய புடிச்சு கேட்கனும்னு சொல்லிட்டு,அம்மாவும் பொண்ணும் ரொம்பவும் தான் ஆடுனாங்கன்னு ரெண்டு பக்கமும் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்குது????..

வீட்டு பெரிய மனுசிக்கு இந்த நிலமையா, இது பெரிய மனுசி போலவா நடந்துக்குது???.
சூர்யா கல்யாணத்துக்கு அப்புறமா தான் நிதானமா,நல்ல முடிவெடுத்திருக்கான்???.
பாலாவ தொல்லை பண்ணாம விட சொன்னவன்,வாழ்க்கை வச்சிருக்கற சவாலை வாழ்ந்து பார்க்கலாம்னு முடிவு பண்ணிட்டான்☺☺☺☺.
 
Last edited:
Top