சாந்தா நேருக்கு நேர் பேசியிருந்தால் பிரச்னைஇல்லை தங்களை ஏமாற்றி லட்சுமிக்கு வேறு இடம் பார்த்ததால்தான் அழகர் அவசரமா கல்யாணம் செய்தான். இப்பவும் அதே வேகத்தோட மயிலோட எல்லா "பிராட்" தனத்தையும் கண்டு பிடித்துவிட்டானே . இவன் மயக்கும், காதல் அழகரா இல்ல காவல் காக்கும் அய்யனாரா ? இனிமேல் லஷ்மி புரிந்து...
அழகர் திடீரென தாலி கட்டினாலும் லக்ஷ்மிக்கு அவனை பிடிக்கும்தானே. ஆனா புகழ் ரொம்ப சின்ன பொண்ணு அவளை விஷால் மிரட்டலாமா ? அதுவும் இப்போ விஷமாக, விஷமமாக ஏதோ வீடியோ வேற அனுப்பி இருக்கான். இவன் மயில்வாகனம் பிள்ளைதானே. வேறு எப்படி இருப்பான்.இவனுக்கு லக்ஷ்மி மேல பாசம் ஒன்றும் இல்லை. அழகர் மேல் காண்டு...
அழகர் செய்தது உரிமையில். அதுவும் லக்ஷ்மிக்கு தன் மேல் விருப்பம் இருக்கு என்று தெரிந்து அவள் சம்மதம் கேட்ட பின்புதான் கல்யாணம் செய்தான். விஷால் பண்ணுவது பிளாக்மெயில். பொறுக்கித்தனம். வக்கிரம் பிடித்தவன். பழி வாங்குகிறானாம். அப்பாவோட பொல்லாத்தனம் அப்படியே இருக்கு. விஷாலை எல்லாம் அழகரோட கம்பேர்...
Nice story. ஆனால் சட்டென்று முடிந்த மாதிரி ஓர் தோற்றம். தவிர்க்க முடியவில்லை. ஏன் ? எல்லா அத்யாயங்களுமே நன்றாக இருந்தன. குறிப்பா கயலின் ஒர்க் டெடிகேஷன் , திறமையை காட்டும் இடங்கள் அருமை. அதே போல தன் தொழிலில் திறமையான, கால்டனின் காதல் நடவடிக்கைகளும் அருமை இருவரின் புரிந்து கொள்ளல் மிக இனிமை.
"புரையோடி போகும் "இந்த வார்த்தை வேண்டாமே ப்ளீஸ் ...... உள்ளத்தில் ஊடுருவும், நங்கூரமாய் நிற்கும் இப்படி ஏதாவது சொல்லுங்கப்பா..கால்டன் கயல் காதல் அழகானது ஆத்மார்த்தமானது.
கால்டன் எவ்ளோ கஷ்டப்பட்டு தன் வேலையெல்லாம் சீக்கிரம் முடித்து இவளுக்காக உருகி, சர்ப்ரைஸ் கொடுத்து ஓடி வரார். அதை புரிஞ்சிக்கோ கயல் . உன் சொந்தங்கள் உனக்கு முக்கியம்தான். ஆனால் கால்டனுக்கு நீ மட்டுமே முக்கியம். மறந்தும் கூட அவரை காமெடி பீஸ் ஆக்கிடாதே. அவர் சூப்பர் அண்ட் ஸ்மார்ட் ஹீரோ. பார்த்து...
உங்க கதைகளில் வரும் அப்பத்தாக்கள் எல்லோருமே அப்பாடக்கர் தான். லக்ஷ்மிக்கு விளக்கமே சொல்லாம தன் வேலையை முடிச்சுட்டானே ? இவன் பண்ண அவசர கல்யாணம் மத்தது எல்லாத்துக்கும் இவ வாங்கி கட்டப்போறா. பாவம்பா அவ. அப்பிராணியா இருப்பாளோ. அழகனின் அதிரடிகளுக்கு இவ என்ன செய்வா ? உன் சம்மதத்தோடுதான் என்று...