எவ்வளவு நேரம் அவளது புகைப்படத்தை அவன் வருடிக் கொண்டு நின்றிருந்தானோ, மனம் அவள் நினைவில் மூழ்கிக் கிடந்தது.
அந்த அறையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த அவன் நண்பன், “உன் மனசுல என்னடா நெனச்சிட்டு இருக்க" என்று கோப குரலில் கேட்ட போதும் கூட கூலாக தான் இருந்தான்.
“வேற என்ன அவளைத் தான்...
தன் பிள்ளையை பள்ளியில் விட்டுவிட்டு கடைக்கு அபி வரும்போது கடையின் வெளியே கார் ஒன்று நின்றிருந்தது. உடன் அவளது அண்ணனின் பைக்கும் நின்றிருந்ததைக் கண்டு அவளுக்கு பெரும் சலிப்பாகவும், அதே சமயம் எரிச்சலாகவும் இருந்தது.
'வேணாம் வேணாம்னு சொல்லியும் எதுக்காக இப்படி செய்யிறானோ' என்ற சலிப்போடு கடைக்குள்...
தன் கன்னத்தில் பட்டென்று யாரோ அடிப்பது போல் இருக்க அவசரமாய் கண்களை திறந்தவள், தான் எங்கிருக்கிறோம் என்பதை உணர்ந்த பிறகே இவ்வளவு நேரம் வேண்டாததை நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்பது அவளுக்கு புரிந்தது.
அவசரமாக ஆழப்பெருமூச்செடுத்து. தன்னைசா சமன்படுத்திக் கொண்டவளாய், தன்னை அடித்த பிஞ்சு விரலைப்...
அந்த அறையில் இருந்த அலங்கார கண்ணாடியின் முன்பு அழகு பதுமையென அமர வைக்கப்பட்டிருந்தாள் மங்கை ஒருத்தி. ஒப்பனை செய்யும் பெண்கள் அழகாகவே அவளது முகத்திற்கு ஒப்பனை செய்திருந்தார்கள். இன்னும் நகைகள் மட்டும் அவள் கழுத்திலும், காதுகளிலும் பூட்டப்படாமல் இருக்க, அழகில் குளித்திருந்த முகமோ உணர்வற்று...
வணக்கம் மக்களே..
கானகமயில் அடுத்த எபி போட்டுட்டேன் வாசித்து விட்டு மறக்காமல் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்...
https://tamilnovelwriters.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-19/
வணக்கம் மக்களே.
தொடர்ந்து உடல்நலம் சரியில்லாமல் போனதால் பதிவு தர முடியாமல் போய் விட்டது. மன்னிக்கவும். இனி தொடர்ந்து பதிவுகள் தர முயற்சி செய்கிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்..
கானகமயில் அடுத்த எபி போட்டுட்டேன், வாசித்து விட்டு மறக்காமல் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்...
வணக்கம் மக்களே.
உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேற்று எபி போட முடியவில்லை.. மன்னிக்கவும்.
கானகமயில் அடுத்த எபி போட்டுட்டேன். வாசித்து விட்டு மறக்காமல் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்...
வணக்கம் மக்களே.
தாமதத்திற்கு மன்னிக்கவும்..
கானகமயில் அடுத்த எபி போட்டுட்டேன். வாசித்து விட்டு மறக்காமல் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்..
https://tamilnovelwriters.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-16/
வணக்கம் மக்களே.
கானகமயில் அடுத்த எபி போட்டுட்டேன்.. வாசித்து விட்டு மறக்காமல் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்..
https://tamilnovelwriters.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-15/
வணக்கம் மக்களே.
கானகமயில் அடுத்த எபி போட்டுட்டேன்..
திங்கள் முதல் வெள்ளி வரை எபி தொடர்ந்து தர முயற்சி பண்றேன்.. சனி, ஞாயிறு லீவுப்பா. முடிஞ்ச வரை வாசித்து விட்டு மறக்காமல் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்...
வணக்கம் மக்களே.
கானகமயில் அடுத்த எபி போட்டுட்டேன். வாசித்து விட்டு மறக்காமல் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
https://tamilnovelwriters.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-13/
வணக்கம் மக்களே.
கொஞ்சம் தாமதமாகிருச்சு மன்னிச்சுருங்க. கானகமயில் அடுத்தடுத்த எபி போட்டுட்டே இருக்கேன். முடிந்த வரை தினமும் ஒரு எபி கொடுக்க முயற்சி பண்றேன். வாசித்து விட்டு மறக்காமல் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்...
வணக்கம் மக்களே..
கவிபாடும் கானகமயிலே -அடுத்த பாகம் பதிப்பித்து விட்டேன். வாசித்து விட்டு மறக்காமல் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்..
https://tamilnovelwriters.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-11/
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.