வாசகர்களுக்கு வணக்கம்
இக்கதையின் துவக்கத்தில் இருந்து இறுதிவரையிலும் பயணித்த உங்களுக்கு நன்றி!
கதையின் நாயகன் நாயகி இருவருமே, 100% பர்ஃபெக்ட் மனிதர்கள் கிடையாது. எல்லாவற்றையும் சிறப்பாக வழிநடத்தும் கதாநாயகன் தன் மனதின் குழப்பத்தில் சிக்கித் தவிக்கும் ஒரு சமானியன்.
அதே போன்று, நாயகியும் நல்லவை...