மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்த ஈஸ்வரமூர்த்தி , "அங்கை ,இப்படி வா உன்கிட்ட கொஞ்சம் பேசணும் ". அங்கை வந்து அவருக்கு காபி குடுத்து அருகில் அமர்ந்து சொல்லுங்க மாமா என்றார் .
சிறிது நேர அமைதிகுப்பின் , " மனோகரன் பொண்ண நம்ம பரமனுக்கு பேசலாமா ? " அவரை ஆச்சிரியப்பார்வை பார்த்த அங்கை...