“எல்லாரையும் சமாளிச்சுட்டேன் ஆனா வைஷுவை சமாளிக்க முடியலடா.. வீட்டுக்கு வந்த பிறகும் அழுகையை நிறுத்தல” என்று தன் சொல் பேச்சு கேட்காமல் அடை மழையாக கண்ணீர் சொறியும் மகள் குறித்து சுஜி தம்பியிடம் புலம்பி தள்ளினார்.
“நீ வைஷும்மா கிட்ட கொடுக்கா” என்றதும் “மாமா உன்கிட்ட பேசணுமாம் வைஷு அழாம பேசு”...