உயிர் ❤❤❤3
அலுவலகத்தில் ஒரு கோப்பில் மூழ்கியிருந்த நிலாவின் அடிவயிற்றில் சுரீன்றென்ற வலி.அவளுக்கு புரிந்து விட்டது. மாதம் ஒரு முறை அனுபவிக்கும் நரக வலி என்பது...
அலுவலகத்தில் விடுப்பு சொல்லிவிட்டு ஆட்டோ பிடித்து வீட்டிற்கு வந்து சேர்வதற்குள் வலி தாங்க முடியாமல் கண்ணீர் வந்து விட்டது...
உயிர் ❤1
ஆதித்யா ❤நிலவினி
பகலெங்கும் புவியை ஆட்சி செய்யும் அந்த செங்கதிரோன் கூட வெளியே வர தயங்கும் அந்த மார்கழி மாத குளிரின் காலை வேளையில் வாசலில் நீர் தெளித்து கோலம் போட்டு முடித்து சமையலறையில் நுழைந்து காலை, மதியம் தேவையான சமையல் வேலையை ஆரம்பித்தாள் நம் நாயகி நிலவினி...